Month: February 2023
-
தேனி–வட்டார போக்குவரத்து அலுவலகம்–சாலைகள்அவலம்….?
தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் வளாகத்தில் மிக மோசமான நிலையில் சாலைகள் உள்ளன அதை சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்…
Read More » -
தேனி –மாற்றுத்திறனாளிகள் நலத்துறை..?.
தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொறுப்பில் இருக்கும் அலுவலர்கள் பயனாளிகள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் இல்லாமல் அலைகழிப்பு செய்கின்றனர் .…
Read More » -
மக்களவையில்மோடி–தாமரை மலர்ந்துகொண்டே இருக்கும்.
எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி வீச, வீச தாமரை மலர்ந்துகொண்டே இருக்கும் என எதிர்கட்சியினர் அமளிக்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி பேசினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—செய்தி 10 / 2 / 23
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இலக்குமி விலாஸ் நடுநிலை பள்ளியில் பெண் குழந்தைகளின் கல்வி திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி தலைமையாசிரியர் ஏற்பாட்டில் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி…
Read More » -
திமுகவில் பாஜக 600 பேர்ஐக்கியம் …..
பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த விநாயகமூர்த்தி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு தெற்கு…
Read More » -
பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்தால்….காவல்துறை…..
: பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது…
Read More » -
அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.. சுணக்கம் கூடாது..
: தலைமை செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பெரியார் சமத்துவபுரம், கிராம சுய உதவி குழுக்கள் மேம்பாடு உள்ளிட்ட…
Read More » -
ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் தொடர் ரெயில் விபத்துகள் இல்லை
இந்தியன் ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய ரெயில்வேயின் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் ஜனவரி 1, 2019-க்குள் பயணிகள் ரெயில் வழித்தடங்களில்…
Read More » -
36 மணி நேரத்தில் துருக்கியில் 100 நிலநடுக்கங்கள்…!
. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும்…
Read More » -
சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடி, தமிழுக்கு வெறும் 11 கோடிதானா..?
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று பேசினார். அப்போது, “சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம்.…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே –பிரதமர் மோடியின் நண்பரின் சொத்துமர்மம்
பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், ‘பிரதமர்…
Read More » -
திருவள்ளூர்–மு.க.ஸ்டாலின்–இந்து கல்லூரியில் புதுமைப் பெண் 2-
பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த…
Read More » -
ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது ….?
ஆவடி அடுத்த கோவில்பதாகை திருமுல்லைவாயில் சாலையில் வசிப்பவர் இத்ரிஸ் (வயது 42). கார் டிரைவர். இவர் கோவில்பதாகை பகுதியில் சொந்தமாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு…
Read More » -
தொழில் நிறுவனங்கள் பெயர் பலகை தமிழில் வைக்கவேண்டும்
புதுச்சேரி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ‘தமிழை தேடி…’ என்ற தலைப்பில் உலக தாய்மொழி நாளான வருகிற 21-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
Read More » -
துருக்கி நிலநடுக்க செய்திகள் “17 ஆயிரம் பேர் பலி” யா…?
பூகம்பம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர், இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பரவலான கட்டிடத்தை அனுமதித்துள்ளது. துருக்கி நிலநடுக்க செய்திகள் “17 ஆயிரம்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட புதியகாவல்கண்காணிப்பாளர்…
ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதியகாவல்கண்காணிப்பாளர்.செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர்— கவனத்திற்க்கு–செய்தி….?
தேனி மாவட்டம் 07/02/2023 போடி நகராட்சியில் நகர் மன்ற அனைத்து கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் நலன் கருதி செயல் படுத்தும் திட்டங்கள் கோரிக்கையை ஏற்பதுயில்லை .நகர் மன்ற…
Read More » -
போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சி.. கவனத்திற்க்கு.செய்தி.
போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் போடி இருந்து தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் விபத்து ஏற்படும் வகையில் சாலை பெரிய சாக்கடை பள்ளம் உள்ளது அதை சம்மந்தப்பட்ட…
Read More » -
தேனி–சின்னமனூர்–கேளைஆட்டை உயிருடன்மீட்பு.
தேனி மாவட்டம் 07/02/2023 சின்னமனூர் ஒன்றியத்தில் சீலையம்பட்டியில் கேளை ஆடு கிணற்றில் தவறி விழுந்தது. அருகில் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் கேளை ஆடு சத்தம் கேட்டு அதை…
Read More » -
இளைஞர் காங்கிரஸ்–கேரள பட்ஜெட்டை கண்டித்துபோராட்டம்
, கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என். பாலகோபால் தாக்கல்…
Read More » -
பா.ஜ.கஅண்ணாமலை–விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவம்…
Read More » -
காஞ்சீபுரம் கலெக்டர்–மக்கள் குறைதீர்க்கும்நாள்–செய்தி
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை…
Read More » -
அச்சரப்பாக்கம் அருகே போலி மது ஆலை —-வடிவேலு கைது..
போலி மதுபான ஆலை செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள வடமணிப்பக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயந்தி. ஊராட்சி மன்ற தலைவி. இவரது கணவர் வடிவேலு (47). தி.மு.க.…
Read More » -
கனிமொழி–மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- மராட்டியம், தமிழகம், கேரளா,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கவர்னர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர்…
Read More »