Month: January 2023
-
திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீ நிவாஸப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது
Read More » -
கெஜ்ரிவால் சீற்றம்—5 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க….?
டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நிர்வாண கோலத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது புத்தாண்டு இரவில்…
Read More » -
நேசம் மனித வள மேம்பாட்டு மையம்—புத்தாண்டு நகைச்சுவை திருவிழா
. திருவொற்றியூரில் உள்ள நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்கம் மாளிகையில் புத்தாண்டு நகைச்சுவை திருவிழா மற்றும் பல்துறையில் சிறந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…
Read More » -
காயத்ரி ரகுராம்—அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு……?
பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின்…
Read More » -
ராகுல்காந்தி ; இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டம்
உக்ரைனின் உள்நாட்டு பிரச்னைகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது போல், இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா காத்துக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளது: மத்திய மந்திரி
ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம் அமைந்துள்ளது என பாகிஸ்தானை சாடி பேசியுள்ளார். வியன்னா, ஆஸ்திரியா நாட்டில்…
Read More » -
நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை..கடம்பூா் .செய்தி
வாழ்க வளமுடன் நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில் கடம்பூா் கிராமத்தில் மனவளக்கலை யோகா பயிற்சியின் துவக்க விழா 1-1-23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கடம்பூர்…
Read More » -
மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன்–மறைவு…..இரங்கல்
சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள்…
Read More » -
ஆந்திரா–பென்ஷன் பணத்தில் கள்ள நோட்டு: அதிர்ந்து போன பயனாளிகள்….?
ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு மாதம்தோறும் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புத்தாண்டையொட்டி நரசாபாளையத்தில், வழங்கப்பட்ட உதவித்தொகையில் கள்ள…
Read More » -
விஜயகாந்த்–ஆங்கில புத்தாண்டையொட்டி தொண்டர்களை சந்தித்தார்
: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை…
Read More » -
நவீன் பட்நாயக் தலைமை— பிஜு ஜனதா தளம் 25 ஆண்டு நிறைவு
ஒடிஸா: கட்சி தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை ஒரு தேர்தல் தோல்வியைக் கூட சந்திக்காத மாநில கட்சியாக பிஜு ஜனதா தளம் திகழ்கிறது. நவீன் பட்நாயக் தலைமையிலான…
Read More » -
நீதிபதி நாகரத்னா விமர்சனம்–பண மதிப்பிழப்பு ரிசர்வ் வங்கிஒப்புதல்….?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும்…
Read More » -
திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா பொறுப்பேற்பு
திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையா் ஆவாா். திருச்சி மாநகர காவல் ஆணையராக எம்.…
Read More » -
விஜயகாந்த்க்கு வாழ்த்து சொன்ன சத்யராஜ் ….! புத்தாண்டில் முதல் சந்திப்பு..
தமிழ் திரைத் துறையில் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் விஜயகாந்த், சத்யராஜ். கதாநாயகன் ஆவதற்கு முன்பாக விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள்…
Read More » -
திருவாரூர்–நீடா பல்நோக்கு சேவைஇயக்கம்.. செய்தி 01.01.2023
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இன்று 01.01.2023 மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள முதியவர்களுக்கு போர்வை மற்றும் பிரட் அவர்கள் இருப்பிடம் சென்று…
Read More » -
கேரளா– கெட்டுப்போன உணவை சாப்பிட்டோர் உடல்நலம் பாதிப்கப்பட்டது…?
பத்தனம்திட்டா, கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்…
Read More » -
திருத்தணி கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதா ? அதிர்ச்சி தகவல்
தமிழில் முன்னணி காமெடி நடிகராகஅசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித் என தமிழின் பெரும்பான்மையான பிரபல நடிகர்களின் படங்களில் அவர் தான்…
Read More » -
தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி நிதியா?
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மாநில…
Read More » -
வேலூர் கோட்டையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் ……!
இன்று ( 6 am ) காலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். வேலூர், தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட…
Read More » -
2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31 ஆயிரம் புகார்கள் …..?
, தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2021-ம்…
Read More »