Month: January 2023
-
கவர்னர் தனது பெயரை ‘ரவி’ என்பதற்கு பதிலாக ‘புவி’ என மாற்றிக்கொள்வாரா?
கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல்…
Read More » -
தமிழ்நாடு கவர்னரின் கருத்துக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை விளக்கம்……?
சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான…
Read More » -
வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராட்டம் – விலங்குகள் பாதிப்பு ..
. செங்கல்பட்டு சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பூங்காவில் பணிபுரியும் 219…
Read More » -
சித்தூர்–சீனிவாசலுஎம்எல்ஏ-முதியோர் 17,384 உதவித்தொகை
சித்தூர் மாநகராட்சியில் 17,384 பேருக்கு 4.88 கோடியில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று ஜங்காளப்பள்ளி எம்எல்ஏ சீனிவாசலு தெரிவித்துள்ளார். சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு முதியோர்…
Read More » -
டெல்லி—ஆம் ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் கைகலப்பு..!
டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம்ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 4 ம் தேதி…
Read More » -
சட்டப் பேரவை கூடும் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
ஜனவரி 10ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை வரும் 9ம்தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில், ஆளுநர்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–‘நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள்’
இந்து அறநிலையத்துறை சார்பில் 1,250 கிராமப்புற கோவில்கள், 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம்…
Read More » -
மம்தா பானர்ஜி–வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை
3/1/23 செவ்வாய்க்கிழமை வந்தே பாரத் விரைவு ரெயில் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் அதன் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கல்வீச்சு தாக்குதல்…
Read More » -
46-ஆவது சென்னை புத்தகக் காட்சி—மு.க.ஸ்டாலின்
முதல் முறையாக 1,000 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி:முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறாா்.பபாசி சாா்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக்…
Read More » -
நேசம் மனித வள மேம்பாட்டு மையம்—-செய்தி
திருவொற்றியூரில் உள்ள நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்கம் மாளிகையில் புத்தாண்டு நகைச்சுவை திருவிழா மற்றும் பல்துறையில் சிறந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில்…
Read More » -
தேனிமாவட்டம்.போடிநாயக்கனூர் நகரில்…..?
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை பொதுமக்களுக்குபொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்பட்டது.
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் செய்தி
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில், சாய் சஹஸ்ரநாம ஹாரம், சாய் பிரேமாம்ருத சாரம் 1008 பஜனை பாடல்கள் நிகழ்ச்சி சிறப்பு தொகுப்பு…
Read More » -
போக்குவரத்து காவல்துறை சார்பில்விழிப்புணர்வு கூட்டம்!
செங்குன்றம் காவல் மாவட்ட பகுதிகளில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்குவதற்கான விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றம் நெல் அரிசி…
Read More » -
(TUJ) திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்நடைபெற்றது.
அனைத்து வட்ட , ஊரக செய்தியாளர்களை நல வாரியத்தில் சேர்க்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்(டியூஜெ) பேரவையில் தீர்மானம்! தமிழ்நாடு யூனியன்…
Read More » -
அமித்ஷா– மோசமான வானிலை காரணம்
அமித்ஷா சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாகதரையிறக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானத்தில்…
Read More » -
நீடாமங்கலம்–போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் மற்றும் காவல் துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு பேரணி இன்று 4.1.2023இன்று நீடாமங்கலத்தில் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனர் நீடா.ரியாஸ் (எ)…
Read More » -
திருவாரூர் மாவட்ட மகளிரணிதலைவர்–DRநிரோஜா கிஷோர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் நிரோஜா கிஷோர் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு SMP துரைவேலன் அவர்களை…
Read More » -
ராம்மந்திர் செயலாளர்–ராகுலின்பாரத் ஜோடோ யாத்திரை பாராட்டு
ராகுல் காந்தி தலைமையில், கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 100 நாள்களுக்கும் மேலாக ஒன்பது மாநிலங்களைக் கடந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ…
Read More » -
மனு அளித்த ஒரே நாளில் வீடு ஒதுக்கீடு செய்த ஆட்சியர்
கோவையில் மாற்றுத்திறனாளி மகனுடன் தங்க இடமின்றி தவித்து வந்த பெண்ணுக்கு மனு அளித்த 24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை ஆட்சியர் சமீரன்…
Read More » -
C.M மு.க.ஸ்டாலின் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்குஇரங்கல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஈ.வெ.ரா. திருமகன் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது; ஈரோடு கிழக்கு…
Read More » -
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி செலுத்த வேண்டும். 12 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தி வரும் நிலையில்…
Read More » -
பாரத் ஜோடோ யாத்திரையில்–தங்கை பிரியங்காவிற்கு கொடுத்த அன்பு முத்தம்
இந்த பயணத்தில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பங்கேற்றார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம்,…
Read More » -
கடந்த ஆண்டில் மெட்ரோ ரெயிலில் 6 கோடி பேர் பயணம் …..?
சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளொன்றுக்கு சராசரியாக 2.2 லட்சம் பேர் முதல் 2.3 லட்சம் பேர் வரை பயணிக்கிறார்கள். நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து…
Read More »