Month: January 2023
-
கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 182வது.பிறந்த தினம்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் 182வது.பிறந்த தினத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைப்படி மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை…
Read More » -
கவர்னர் ஆர்.என். ரவி மீதான புகாரை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடித்தத்தை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்புடன் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்று அனுப்பி வைத்தார். தமிழக …
Read More » -
தேனி–பென்னிகுக் 182வது பிறந்த நாள் விழா–பொங்கல் விழாவாக கொண்டாட்டம்
கூடலூர் : பெரியாறு அணை கட்டி தென் தமிழக மக்களின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுக்கின் 182வது பிறந்தநாள் தென் தமிழக விவசாயிகளும், மக்களும் நாளை…
Read More » -
பெசன்ட் நகர்–புதிதாக காவல் கண்காணிப்புகோபுரம்காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்
: சென்னை பெருநகர காவல்ஆணையாளர் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுரம், ( Police Watch Tower) மற்றும் மெரினா கடற்கரையில்…
Read More » -
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்—முயல் கூட்டம் சிங்கத்தை எதிர்நிற்பதோ ?
, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமத்துவ போராளி…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் : மக்களாட்சியின் மாண்பை காக்க…!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…
Read More » -
ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா….
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற இந்த விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது…
Read More » -
முதல் திருநங்கை கிராம உதவியாளர்…
தமிழ்நாட்டில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்தில் உள்ள மேல்கரந்தை எனும் கிராமத்திற்கு திருநங்கை சுருதி கிராம உதவியாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கான பணி நியமன ஆணையை…
Read More » -
சென்னை தீவுத்திடலில்முதல்வர் மு.க.ஸ்டாலின்
தீவுத்திடலில் சென்னை சங்கமம் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டுவருகிறார். இன்று முதல் ஜன.17-ம் தேதி வரை சென்னை சங்கமம் விழா நடைபெறவுள்ளது.…
Read More » -
திருவள்ளூர்– மருத்துவக்கல்லூரியில் M.V. I கோ. மோகன்
அன்புக்குரிய ஊடகத் தோழர்களுக்கு வணக்கம் ஜனவரி 6 2023 அன்று திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு சட்டத்தை குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் திருவள்ளூர்…
Read More » -
தேனி மாவட்டம்— காவல் கண்காணிப்பாளர்—செய்தி
தேனி இருந்து போடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு பேரின் சாலைபிரிப்பான் குத்துக்கோன் பதிக்கப்பட்டத்தை…
Read More » -
தேனி மாவட்டம்— போடிநாயக்கனூர்…செய்தி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா இதில் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சி தலைவி இராஜராஜேஸ்வரி மற்றும் துணை வட்டாட்சியர்…
Read More » -
கும்பகோணம்—AVR HOSPITAL & AVR NURSING COLLEGE..NEWS
இன்று 13.01.2023 கும்பகோணம் AVR மருத்துவமனை மற்றும் AVR NURSING COLLEGE சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது…
Read More » -
EX நிதித்துறை செயலாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை …..?
மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். காங்கிரஸ் ஆட்சியின்போது ரூபாய் நோட்டுகள்…
Read More » -
எஸ்டிபிஐநெல்லை முபாரக்—–செய்தி
தேசம்பதவி விட்டுமல்ல தமிழகத்தை விட்டும் ஆளுநர் வெளியேற வேண்டும்: போராட்டத்தை அறிவித்தது எஸ்டிபிஐநெல்லை முபாரக்ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவதோடு, தமிழகத்தை விட்டும் வெளியேற வேண்டும் என போராட்டத்தை…
Read More » -
தேனியில் சிறப்பு பட்டிமன்றம்—-செய்தி
தேனியில் சிறப்பு பட்டிமன்றம் நடைப்பெற்றது தேனிமாவட்டம் பழனிசெட்டிபட்டி சந்திர பாண்டியன் மண்டபத்தில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் கேப்டன் டிவி இனைந்து தமிழர்…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் நகராட்சி…செய்தி
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் புகையில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார் போடி நகர்மன்ற தலைவி. ராஜேஸ்வரி சங்கர் இதில் வார்டு…
Read More » -
திருவாரூர்– நீடாமங்கலம்–நீடா பல்நோக்கு சேவை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் மாணவர்களுக்குகற்றல் திறன் அதிகரிக்க வினாடி வினாநிகழ்ச்சி நடைபெற்றது…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்——செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (கிருஷ்ணன் கோவில்) சங்கடஹர சதுர்த்தி…
Read More »