Month: January 2023
-
திருவாருர்– நீடாமங்கலம்– நீடா பல்நோக்கு சேவை இயக்கம்
திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் நீடா பல்நோக்கு சேவை இயக்கம் துவக்கவிழா மற்றும் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து…
Read More » -
போக்குவரத்து— விதிமீறல் வசூல் ரூ. 48.59 லட்சம்.
போக்குவரத்து காவல் துறையினர் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வதன் மூலம் சாலை இறப்பு விகிதத்தை…
Read More » -
விஜயகாந்த்–அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும்
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
போர் மிரட்டல் விடுத்த சீனா—இந்தியாகளத்தில் சந்திக்க தயார்?
இட்டாநகர்: இந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருந்த நிலையில், அந்நாட்டு எல்லையை ஒட்டி அதிதீவிர போர் பயிற்சியில் இந்திய விமானப்…
Read More » -
தேனி– மாவட்டமாற்றுத்திறனாளிகள்—-செய்தி
தேனி மாவட்டம் 21/01/2023 தேனி மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்திய செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை துவக்கி வைத்து…
Read More » -
பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறைநீக்கம்-அண்ணாமலை
தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத…
Read More » -
தேனி–பெரியகுளம்–அரசு தோட்டக்கலை பண்ணையில்ஆய்வு
தேனி மாவட்டம் 20/01/2023 பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுத்தலைவர்…
Read More » -
தேனி–புதிய பாரத எழுத்தறிவு திட்டம்–விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் 20/01/2023 சின்னமனூர் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக எழுத்தறிவு கற்றுக் கொடுக்க விழிப்புணர்வு பேரணி இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டார வளமைய…
Read More » -
புதுவை–பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயர கல்வி அவசியம்…
இளையோர் பரிமாற்றம் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி புதுவையில் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்திய…
Read More » -
இந்திய அரசு–புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி, மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொத்தமங்கலம் பொங்கல் விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொத்தமங்கலம் பொங்கல் விழா நடைபெற்றது விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவை தொடங்கி வைத்தவர் நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற துணைத்…
Read More » -
மாவட்ட கல்வி அலுவலர்–அங்கீகாரம் இல்லாத 400 பள்ளிகள் மூடப்படும்..
கோவை மாவட்ட கல்வி :அலுவலர் கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “400 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எந்தவொரு தனியார்ப் பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடாது.…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம்–போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..மாவட்ட ஆட்சித் தலைவர். டாக்டர் .ஆல் பி…
Read More » -
தேனி—காவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..
தேனி மாவட்டம் தேனி நகராட்சியில் காவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தினர்
Read More » -
வாலாஜாபாத்– ஒன்றியத்தில் ஊராட்சிகளில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு..,
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பலகோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி…
Read More » -
ஈரோடு–திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம்…
Read More » -
ஆர்.என்.ரவி— வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது.? மோடி
தேர்வை மட்டுமல்ல வாழ்க்கையையும் எப்படி எதிர்கொள்வது? என்று பிரதமர் மோடி எழுதிய புத்தகம் மாணவர்களுக்கு உதவும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்,…
Read More » -
பொங்கல்பண்டிகை–என் .ஆர். தனபாலன்வாழ்த்து
1)உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர். என் .ஆர். தனபாலன் அவர்களை சிலம்ப ஆசான்கள் முருகக்கனி . ராஜா. சாமி .…
Read More » -
போக்குவரத்து போலீசார் புதிய அதிரடி….? பொதுமக்கள் மன உலைச்சல்….?
போக்குவரத்து போலீசார் புதிய அதிரடி இஷ்டத்துக்கு இனி நம்பர் பிளேட் வைக்க முடியாது: மாற்றிவிட்டு வந்தால் தான் வாகனம் கிடைக்கும் சென்னையில் குற்ற செயல்களை தடுக்க வாகன…
Read More » -
12 ஆண்டுக்கு பிறகு—போடிக்குஎக்ஸ்பிரஸ் ரயில்கள்– துவக்கம்
தேனி மாவட்டம் 18/01/2023 போடிநாயக்கனூர்க்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை இருந்து போடிக்கு மதுரை வழியாக பிப்ரவரி 19 தேதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதாக தென்னக இரயில்வே…
Read More » -
போடி– சொக்கநாதபுரம் பேரூராட்சி மக்கள் தொடர்பு முகாம்
தேனி மாவட்டம் 18/01/2023 போடிநாயக்கனூர் வட்டம் மேல்சொக்கநாதபுரம் பேரூராட்சி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டனர்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–எம் ஜி ஆர் 106 வது பிறந்தநாள் விழா…,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம் ஜி ஆர் 106 வது பிறந்தநாள் விழா முன்னாள் பேருராட்சி மன்ற…
Read More »