Year: 2022
-
தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்.
சென்னை செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற 6 வது வார்டு உறுப்பினர் முனைவர் க.கு.தாஸ் தலைமையில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் அன்சர் ஃபாத்திமா ,செயலாளர்…
Read More » -
தேனி–டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம்
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…
Read More » -
அமித்ஷா – மம்தா பானர்ஜி—சந்திப்பு—மேற்குவங்க அரசியலில் பரபரப்பு
கொல்கத்தா: பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ தூரம் அமித் ஷா – மம்தா பயணித்தது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
கொளத்தூர்-ரெட்டேரி சந்திப்பில்சோதனை சாவடி— மீண்டும் திறப்பு
: கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பில் அகற்றப்பட்ட சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரெட்டேரி சந்திப்பில்…
Read More » -
கர்நாடக சட்டசபை நாளை ( 19 – 12 – 2022 ) கூடுகிறது
பெங்களூரு: மராட்டியத்துடன் எல்லை பிரச்சினைக்கு மத்தியில் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி…
Read More » -
கமல்ஹாசன் –ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்கிறார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய…
Read More » -
ஆந்திராவில் பயங்கர மோதல்–போலீஸ் தடியடி
திருமலை: ஆந்திராவில் நள்ளிரவில் தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மற்றும் கார், வீடுகளுக்கு…
Read More » -
ஆன்லைன் ரம்மி—ஒன்றிய அரசு பின்வாங்கி உள்ளதா……?
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தாமதம் செய்ததால், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. இதனால், தமிழகத்தில்…
Read More » -
உத்தரவை அமல்படுத்தாத அதிகாரி–அரசுக்கு ஐகோர்ட் கேள்வி….?
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் உள்ள…
Read More » -
ஏர் ஹாரன்களை– நொறுக்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்.
தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் போக்குவரத்து விதீ மீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை…
Read More » -
சென்னையில் நடக்கும் ஹைடெக் செக்ஸ் பிசினஸ்!
வசதிபடைத்த ஜோடிகள் ஓர் இடத்தில் கூடி, தங்களது கார் சாவியை குலுக்கல் செய்து, கையில் சிக்கும் கார் சாவியைக்கொண்டு ஜோடிகளை மாற்றிக்கொள்ளும் நிகழ்சிகள் சென்னையில் பல…
Read More » -
96வது மார்கழி இசை திருவிழா-ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இசை மன்றங்களில் தமிழ் இசை தவறாது ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாப் இசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் தமிழில் இருக்க…
Read More » -
ராஜ் கிரண்–சூதாட்டம் குறித்து பிரபலங்களே ஊக்குவிக்கின்றனர்
சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று ஒரு படமே எடுத்தேன் ஆனால் இப்போது பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிக்கின்றனர் என நடிகர் ராஜ்…
Read More » -
பறவை காய்ச்சல் எதிரொலி–மக்களே உஷார்…..?
கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஊட்டி, கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அரசு உத்தரவின்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம்–சென்னை உயர் நீதிமன்றம்
.ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார்…
Read More » -
கமிஷனர் —பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது
பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று ரிப்பன்…
Read More » -
பூந்தமல்லி நகராட்சி கமிஷனர்.அதிர்ச்சி– பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாண்டஸ் புயல் காரணமாக…
Read More » -
ராகுல்காந்தி–சீனா போருக்கு தயாராகுகிறது.இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது
சீனா போருக்கு தயாராவதாகவும், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்–குற்ற ஆய்வுக் கூட்டசெய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று( 13/12/2022) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன் வாலாஜா…
Read More » -
மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்…..சோகத்தில் ரசிகர்கள்….!
விஜயகாந்தின் சமீபத்திய படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்—சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசையில்…!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி நேற்று பதிவியேற்றார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றிருப்பது பலருக்கும்…
Read More » -
செயற்குழு கூட்டத்தின் கோரிக்கை மனு சங்கத் தலைவர்வழங்கினார்
சென்னை அசோக்நகரில் நடந்த உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலினிடம்…
Read More »