Year: 2022
-
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சட்டப்பேரவையில் தாக்கல்…
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர்ரகுபதிதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட்…
Read More » -
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்….கவர்னர் ஆர்.என்.ரவி
துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச்செயலருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தமிழகத்தில்பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசை நியமிக்க வகை…
Read More » -
பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள்…மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட் மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப்…
Read More » -
இராணிப்பேட்டை— நல்லிணக்க நாள் உறுதிமொழி
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப .. அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர் .…
Read More » -
இராணிப்பேட்டை விழிப்புணர்வுஆலோசனைக் கூட்டம்….!
இராணிப்பேட்டை வி.ஆர்.வி மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்தும் வகையில்…
Read More » -
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்— மு.க.ஸ்டாலின் ஆட்சி.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150-வது ஆண்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழக முதல்வரின் கவனத்திற்க்கு…….!
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் கல்குவாரியிலிருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கல்தூள் கடத்த படுவதாக அப்பகுதி மக்கள் குமறல். இதை இம்மாவட்ட அதிகாரிகள் தடுக்க அறிவுறுத்தல்…..
Read More » -
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை……? 19 / 8 / 22
தண்டல்காரர்களும் வட்டிக்குபணம்தருபவர்களும் அடங்குவர்
Read More » -
தேனி மாவட்டவிழிப்புணர்வு பிரச்சாரபணிகள்…..செய்தி 19 / 8 / 22
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க…
Read More » -
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன்ஆய்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க…
Read More » -
ஆண்டிபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்..
.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி ,வைகை சாலையில் உள்ள அண்ணா காலனி நந்தகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கோகுல கண்ணனுக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .விழாவை…
Read More » -
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீ ட்டில் கொள்ளையடித்த நகை 3.கிலோ 700 கிராம்….?
தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி என்பது பற்றி கொள்ளையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் 32…
Read More » -
கள்ளக்குறிச்சி — எஸ்.பி பகலவன் அதிரடி நடவடிக்கை
. கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராய வியாபாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி போலீசார் காட்டானந்தல்…
Read More » -
ஆம்னி பஸ்கள் மீது ரூ.11 லட்சம் அபராதம் – அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலித்த 953 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை,…
Read More » -
கடலில் கொட்டப்பட்ட ரசாயனஆயுதங்களால் அபாயம்…?
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பால்டிக் கடலில் கொட்டப்பட்ட ரசாயன ஆயுதங்கள் தற்போது மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இரண்டாம் உலகப்போரின்போது கடலில் வீசப்பட்ட ரசாயன ஆயுதங்களால் கடல் சூழலியல்,…
Read More » -
தாம்பரம்வட்டார போக்குவரத்து அலுவலகம்-ஆய்வு- பரபரப்பு.?
தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா செல்லும் வழியில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி இந்த அலுவலகத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டு வடிவிலான…
Read More » -
ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவிதினகரன் வரவேற்பு….!
திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய, ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது டிடிவி தினகரனும், சின்னாம்மாவும் அதிமுகவில் இணைய…
Read More » -
நெல்லை கண்ணன் காலமானார் வயது ( 77 )
உடல் நலக்குறைவால் தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். சென்னை தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில்…
Read More » -
தூத்துக்குடி தென்திருப்பேரை பேரூராட்சியில் சுதந்திர தின விழா
தூத்துக்குடி தென்திருப்பேரை பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு…
Read More » -
மத்திய அரசின் அமைப்பு சார்பில்75 பேருக்கு பாரத் சேவாக்
புதுச்சேரியில் மத்திய அரசின் அமைப்பு சார்பில் 75 பேருக்கு பாரத் சேவாக் விருது வழங்கப்பட்டது. புதுச்சேரி 5-வது திட்ட கமிஷனில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் அமைப்பாக பாரத்…
Read More » -
புதுவையில் தியாகி களுக்கு இலவச மனைப்பட்டா….!
தியாகிகள் கவுரவிப்பு சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் விழா இன்று கம்பன் கலையரங் கத்தில் நடந்தது. விழாவிற்கு அனிபால்…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு…..?
படிக்க வேண்டியஇந்த சிறு வயதில் கெட்டுப்போய் இருக்கும் தமிழ்ச் சமூகம்..வேதனை அளிக்கிறது….திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மெயின் ரோட்டில் சிறுவன் கஞ்சா போதையில் சாலையில் செய்த ரகளை….? .
Read More » -
செங்குன்றம் போதை விழிப்புணர்வு தினம்—செய்தி
செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்பு உணர்வு நிகழ்வு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு…
Read More » -
தேனி –பெரியகுளம்தொல்.திருமாவளவன் எம்.பி. மணிவிழா
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களின் 60வது மணிவிழாவை முன்னிட்டு- டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…
Read More »