Year: 2022
-
மகாகவி பாரதியார் நினைவு தினம்–அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியார் கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்தார் அவரது மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன . பாரதியாரின்…
Read More » -
தவறுகளுக்கு வருத்தம்—, காங்கிரஸ் இனி என்ன செய்யவேண்டும்-ராகுல்….!
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்காக நான்கு நாள்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதன் தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே செய்தியாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ராகுல் நடைபயணத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.…
Read More » -
நாளை சட்டசபை கூடுகிறது—கர்நாடகம்
. பெங்களூரு: மழைக்கால கூட்டத்தொடருக்கான கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. இதில் பெங்களூரு மழை, 40 சதவீத கமிஷன் பிரச்சினைகளை கிளப்ப…
Read More » -
சட்டக் கல்லூரிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும்
புதுச்சேரி சட்டக்கல்லூரிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் கூறினார். பொன்விழா புதுவை காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர்…
Read More » -
செங்குன்றம்–சுற்றிஉள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அரிசி ஆலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு…
Read More » -
கட்டுமான கழிவுகளை உடனடியாகஅகற்ற—ஆணையர் உத்தரவு
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பின் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை…
Read More » -
ராணி எலிசபெத் மறைவு -இந்தியா இன்று துக்கம் அனுசரிப்பு
டெல்லி: ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியா சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது. செங்கோட்டை, ராஷ்டிரபதி பவனில் மூவர்ணக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து மகாராணி…
Read More » -
மின்துறை அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு– உச்சநீதிமன்றம்
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அவர், அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து ஏமாற்றியதாக கணேஷ் குமார், தேவசகாயம்…
Read More » -
தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு ….
தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல். அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
திருவள்ளூர்-சோழவரம்–அரிசி ஆலையில் பதுக்கிய 50 டன் ரேஷன் அரிசி
.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார்…
Read More » -
டிஜிபி சைலேந்திர பாபு–காவலர்களுக்குசுற்றறிக்கை அணுகுமுறை மாற்றுங்கள்
தங்கள் பிரச்சினைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது என அனைத்து காவலர்களுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு…
Read More » -
கர்நாடகம்-பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கமாநாடு
பெங்களூரு: கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொட்டபள்ளாபுராவில் நேற்று நிருபர்களுக்கு…
Read More » -
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்— 4 அமைச்சர்களை நீக்க முடிவு
திருமலை: பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய இருப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஆந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில்…
Read More » -
பிரதமர் மோடி பயங்கர வேலையை செய்து வருகிறார்: அமெரிக்க EX ஜனாதிபதி
நியூஜெர்சி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நியூயார்க் நகர் அருகே பெட்மின்ஸ்டர் பகுதியில் தனது கோல்ப் விளையாட்டு கிளப்பில் சிறப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவரிடம்…
Read More » -
ராகுல் காந்தி பயணம் 3-வது நாளாக நாகர்கோவிலில்….
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-வது நாளாக நடைப்பயணத்தை நாகர்கோவிலில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் வரை…
Read More » -
இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று காலமானார்.96 வயது
உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமைக்குறியவர் ராணி 2-ம் எலிசபெத் ஆவார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில்…
Read More » -
நடிகர் ராஜேஷ் நியமனம்–தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி .ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை…
Read More » -
ராகுல்காந்தி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை— தங்கபாலு
. நாகர்கோவில்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தங்கபாலு சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 8 ஆண்டுகால பா.ஜ.க.…
Read More » -
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்—-வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேட்டி
கோவை: ராகுல் காந்தி யின் நடைபயணம் குறித்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இறந்து போன காங்கிரஸ்…
Read More »