Year: 2022
-
பயனாளிகளுக்குவிலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது- புழல் ஒன்றியம்
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அம்பத்தூர் கோட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைப் பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு 100% மானியத்தில்…
Read More » -
செங்குன்றம் அருகே போலீசார் வாகன சோதனை–கஞ்சா பறிமுதல்…?
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து செங்குன்றம் அடுத்த…
Read More » -
கட்சி தலைவராக ராகுல்காந்தியைநியமிக்க-சத்தீஷ்கர் காங்கிரஸ் தீர்மானம்
காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில், தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் 310 மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது. ராய்பூர், காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி…
Read More » -
பனைமரத்தின்முக்கியதுவம் அதன் பயன் பாடுகள்—காந்தி சமூக ஆர்வலர்
அறமே மரம் தொண்டு மற்றும் சமூக நலச் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் திரு.காந்தி சமூக ஆர்வலர் அவர்கள் ஒருங்கிணைப்பு மூலமாக வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம்…
Read More » -
கோவைமாவட்டம்—ஊராட்சிசெயலாளர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்
கோவை: கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர்…
Read More » -
போடி- மூணாறு செல்லும் சாலையில் ஆண்டி ஓடை அருகே—விபத்து
தேனி மாவட்டம் போடி கேரளாவில் இருந்து போடி நோக்கி வந்த ஜீப் போடியிலிருந்து பிச்சாங்கரை தோட்ட பகுதிக்குச் சென்ற இருசக்கர வாகனமும் ஆண்டி ஓடை அருகே நேருக்கு…
Read More » -
நாள் தவறாமல் மாணவர்களுடன் வகுப்பை கவனிக்கும் குரங்கு……!
குரங்கு ஒன்று பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து வகுப்புகளில் பாடம் கவனிக்கும் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள துனா என்ற கிராமத்தில்…
Read More » -
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை தண்டனை….?
10 Rupee Coin | இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறூவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது…
Read More » -
நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறை–மறுபரிசீலனை
. புதுடெல்லி, நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்…
Read More » -
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா…… எம்.பி..?
அரசியல் ஆதாயத்திற்காக இளையராஜா இவ்வாறு எழுதியுள்ளார் என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்தனர். இதனை தொடர்ந்து அவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை உறுப்பினரும் இசையமைப்பாளருமான…
Read More » -
தேனி–கம்பம் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது..18 / 9 / 22
தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது இவ்விழாவினை தொழிலதிபர் எஸ்.கே. வி. சொக்க ராஜா, சமூக ஆர்வலர் கோ. கண்ணன் அவர்களின் தலைமையில் சீரும் சிறப்புமாக…
Read More » -
குழந்தைகள் பவுடர் தயாரிக்கும் உரிமம் ரத்து–மகாராஷ்டிரா-உத்தரவு
மும்பையில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற பிரபல குழந்தைகள் காஸ்மெடிக் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின், பேபி பவுடர் தயாரிப்பதற்கான உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து…
Read More » -
முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாதவரத்தில் துவக்கம்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்குகாலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.அந்த திட்டத்தின் தொடர்ச்சியாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு…
Read More » -
நீடாமங்கலத்தில்-தந்தை பெரியார்144 வது பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவில் இன்று காலை நீடாமங்கலத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து கட்சியின் சார்பாக மரியாதை செய்யப்பட்டு…
Read More » -
முதலமைச்சர் காவல் பதக்கம்—கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
முதலமைச்சர் காவல் பதக்கம்: மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 548 போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
Read More » -
கோவை–விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் —-மின் கட்டண உயர்வு
, கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு…
Read More » -
பிரதமர் மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்–ராகுல் காந்தி வாழ்த்து
புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன. பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர்…
Read More » -
முதலமைச்சரின் காலைஉணவு திட்டத்தினை துவக்கிய– தேனிஆட்சித்தலைவர்
தேனி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்து தொடர்ந்து தேனி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன்…
Read More » -
தமிழகத்தை இனி திமுகதான் ஆளும்—மு.க.ஸ்டாலின் சூளுரை
விருதுநகர் – சாத்தூர் இடையே பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம், தந்தை…
Read More » -
எளிதாக தொழில் தொடங்கும்மாநிலங்களில்தமிழ்நாடு–மு.க.ஸ்டாலின்
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்…
Read More » -
கேரளா–ராகுல் காந்தி மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்
திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா’‘ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக…
Read More » -
சென்னை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…?
புதுடெல்லி, டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ்…
Read More » -
இராணிப்பேட்டை– தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடி திறப்பு
(15/09/2022) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் . சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் காணொளி காட்சி…
Read More »