Year: 2022
-
வேலூர்–ஆம்புலன்ஸ்தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு
வேலூர் குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பீமராஜன் தலைமை தாங்கினார். துணைத்…
Read More » -
பண்டிட் தீனதயாள் உபத்யாயா ஜி.பிறந்தநாள் மலர் அஞ்சலி, புகழ் அஞ்சலி…
பண்டிட் தீனதயாள் உபத்யாயா ஜி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் தலைமையில் மலர் அஞ்சலி, புகழ் அஞ்சலி…
Read More » -
கன்னியாகுமரி—பா.ஜ.க பிரமுகர் என்று நினைத்து தொழிலதிபர் வீட்டில்….?
கன்னியாகுமரி – மண்டைக்காடு பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு…. கருமங்கூடல் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது…. ரம் என்பவரது வீட்டில் பெட்ரோல்…
Read More » -
தேனி — 27 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம்… S.P…உத்தரவு
தேனி மாவட்டத்தில் 27 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவு பிறப்பித்தார். தேனி சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் தேனி மாவட்டத்தில் பல்வேறு…
Read More » -
நீடாமங்கலம் கிரீன்நீடா அமைப்பு பனை திருவிழா 25 / 9 / 22
கிரீன்நீடா அமைப்பு சார்பாக நீடாமங்கலம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பனை திருவிழா தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த விழா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட…
Read More » -
பெல்ஜிய கருங்கல்லால் கட்டப்பட்டகல்லறை— ராணி எலிசபெத்
லண்டன்: பெல்ஜிய கருங்கற்களால் கட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் கல்லறைப் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதி காலமானார்.…
Read More » -
16 திமுக மாவட்ட செயலாளர்பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்….?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களுக்கான திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடக்கிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட…
Read More » -
காஞ்சிபுரம்— த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – ஜி.கே.வாசன்
காஞ்சிபுரம் மக்களின் பணத்தை ஏமாற்றிய தனியார் நிறுவனங்களை கண்டித்தும் மக்களின் பணத்தை திரும்ப தரக்கோரியும் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் மாற்றக்கோரி தமிழக அரசு மற்றும் போலீஸ்…
Read More » -
மழைக்கால கூட்டத் தொடர் இரண்டு பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் செய்த காரியம்
. லக்னோ உத்தரப் பிரதேச மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விவகாரம்- – கவர்னர் .ஆர்.என்.ரவி
சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையில் மூத்த பத்திரிகையாளர்களை…
Read More » -
தேனி– உத்தம பாளையம் தாலுகா கோம்பைஅருகே—புரட்டாசி பெருவிழா
தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுகா கோம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோவில் புரட்டாசி…
Read More » -
தேனி– அணைக்கரைப்பட்டி அருகே நிலத்தை ஆட்டைய போட்ட அதிகாரிகள்
தேனிமாவட்டம்அணைக்கரைப்பட்டிஅருகே நிலத்தை ஆட்டைய போட்ட 10 அதிகாரிகள்
Read More » -
புதுச்சேரி- எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. புதுவை மாநில துணைத்தலைவர் முகமது பிலால் தலைமை…
Read More » -
கோவை அரசு மருத்துவக்கல்லூரி–மனநல நல்லாதரவு மன்றம்துவக்கம்
செப்.23: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மனநல நல்லாதரவு மன்றம் நேற்று துவக்கப்பட்டது. தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்)…
Read More » -
திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி—செய்தி
திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயகுமார் அவர்களை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும் திரைப்பட இயக்குனரும் ஆன நந்து அவர்கள்…
Read More » -
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்—செங்கல்பட்டு
,செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் விஜயலட்சுமி துரை பாபு…
Read More » -
நட்சத்திர காவல் விருது : காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளுநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
Read More » -
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்கட்சியின்நிரந்தர தலைவராகமுயற்சி :தேர்தல் ஆணையம்
. புதுடெல்லி, ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வரும் நிலையில், கட்சியின்…
Read More » -
பாஜகவின் சகிப்பின்மை, பிரிவினைவாதம்முக்கிய பிரச்னைகளுக்கும் : ராகுல்
திருவனந்தபுரம்: நம் நாட்டை ஆளும் பாஜக பரப்பும் சகிப்பின்மை, வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் தான் அனைத்து துறைகளின் வீழ்ச்சிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் முக்கிய…
Read More » -
அம்பத்தூர் தொழிற்பேட்டை — தொற்றுநோய் அச்சத்தில் ஊழியர்கள் ……?
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் கால்வாயில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை ஆகும். இங்கு, ஆயிரக்கணக்கான…
Read More » -
தமிழகத்தில் அறநிலையத்துறையின்சொத்துக்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் ரூ.3000 கோடிக்கு மேலான அறநிலையத்துறையின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ரேவர் கருவி மூலம் அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் எனவும்…
Read More » -
சென்னை மாநகராட்சி–மின் விளக்குகள் பராமரிப்பு மேற்கொள்ளாத…..அபராதம்…?
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் பராமரிப்பை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 10 மாதங்களில் ரூ.89.56 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி…
Read More » -
தனிப்படைகாவலர் உட்பட இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை: சட்டவிரோத செயலுக்கு துணைபோன தனிப்படை காவலர் உட்பட இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கே.கே.நகர் காவல்நிலைய காவலர் கருப்பையா, சைதாப்பேட்டை உளவுப்பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோர்…
Read More » -
மக்கள் நீதி மய்யம் மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் —அறிக்கை
. சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் உள்ள…
Read More »