Year: 2022
-
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால்–மம்தாஆவேசம்..
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால் ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக ஓராண்டுக்கு…
Read More » -
அனைத்து கவர்னர்களும்அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறோம்
புதுச்சேரி அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டு தான் செயல்படுகிறோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கலந்துரையாடல் புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ்…
Read More » -
திருவள்ளூர்–அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், புழல் ஏரிக்கரை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான…
Read More » -
காஞ்சீபுரம் மாவட்டம்–படப்பை அருகே குண்டும் குழியுமாக 6 வழிச்சாலை
படப்பை சாலை வழியாக காஞ்சீபுரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள், அரசு பஸ்கள், செல்லும் நிலையில்…
Read More » -
போடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் போடி நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது கொள்கை முழக்கம் அரா சிவா…
Read More » -
2 மருத்துவர்கள் கவனக்குறைவால்வீராங்கனை உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம்
வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை…
Read More » -
புதிதாக மின் இணைப்புக்கு– லஞ்சம் கேட்ட மின் பொறியாளர் கைது…..
புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்.…
Read More » -
உச்ச நீதிமன்றம்—கிராம நீதிமன்றம் அமைக்கலாமா……?
நாடு முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட…
Read More » -
பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் அவல நிலை…!
நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் சமீபத்தில் நடைபெற்ற அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல சில மாற்றங்களால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது…
Read More » -
குலாம் நபி ஆசாத் கட்சி பெயர் விரைவில் மாற்றம்……?
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார். அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி என்று…
Read More » -
சமுதாயம் மாறும்போது சட்டங்களும் மாறும் : நீதிபதி கருத்து
.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியின் 3-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார்…
Read More » -
போடிநாயக்கனூர் அரசுபொது மருத்துவமனை–சிறப்பு செய்தி
மனிதநேயமிக்க டாக்டர் ரவீந்திரநாத் அவர்கள் நமது நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏழைகளின் பண்பாளர் அவர்கள் போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை ஜி ஹெச் தனியார் மருத்துவமனை…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி…சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி கீழ் இயங்குகின்ற திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மற்றும் செங்குன்றம். சி.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் இணைந்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவ…
Read More » -
தேனி மாவட்டம் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
தேனி மாவட்டம் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2022வினை முன்னிட்டு தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர்…
Read More » -
அமித்ஷா—பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை
கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்,…
Read More » -
இன்று–ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாள்
நாட்டின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேருவின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.…
Read More » -
சென்னையில் வெள்ள நீர் தகவல்— எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. வெளுத்து வாங்கிய மழை சென்னையை பொறுத்தவரை பெருநகர்…
Read More » -
மின் பெட்டி.—.சம்பந்தப்பட்ட துறை உடன்கவனிக்குமா…?
துறைமுகம் பகுதி 57 வது வட்டம்.பழைய மினர்வா காவல் நிலையம் அருகில்.Davidson St corner.சரியான பாதுகாப்பு இல்லாத மின் பெட்டி..சம்பந்தப்பட்ட துறை உடன் கவனிக்குமா…?
Read More » -
விடுதலையானவர்களை சிறப்பு முகாமில் வதைப்பது கடும் கண்டனம் என சீமான்
, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக…
Read More » -
பிரதமர் மோடி தெலங்கானாவில் பேச்சு–ஊட்டச்சத்தை தருகின்றன…!
தினமும் எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனமே எனக்கு ஊட்டச்சத்தை தருகின்றன’ என்று தெலங்கானாவில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக தென் மாநிலங்களில்…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே — காங். செயற்குழு கூட்டம்: 2024 தேர்தல் குறித்து ….
. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே கடந்த சில வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார். மாநிலம் வாரியாக கட்சியின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.…
Read More » -
போடி நாயக்கனூர் — தேசிய மக்கள் நீதிமன்றம்—செய்தி
போடி நாயக்கனூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு GK வேலுமயில் அவர்கள், முன்னிலை போடி…
Read More » -
கனமழை — விமான சேவைகள் ரத்து:
கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து: சென்னை, விமான நிலையத்தில் கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்…
Read More »