Year: 2022
-
கேரள மாநிலஅரசு உடன் இனி நடவடிக்கை எடுக்குமா……?
கேரள மாநிலத்தில் கடந்த பத்து வருடங்களாக காட்டு யானை தாக்குதலில் இதுவரை சுமார் 40 தமிழர்கள் பலியாகி உள்ளனர் இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என…
Read More » -
சென்னை மாநகராட்சி –சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை நீட்டிப்பு –
சென்னை சொத்து வரி பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின்…
Read More » -
பிரியங்கா காந்தி –பாரத் ஜோடோ நடைபயணத்தில்நாளை பங்கேற்கிறார்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல்காந்தி…
Read More » -
அரசு இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமா….?
கேரளாவில் தல குளம் என்ற இடத்தில் விவசாயி ஒருவரை ஆனை மிதித்து ஒருவர் இறந்து விட்டார் கேரளாவில் விவசாயிகள் அச்சத்தோடு இருக்கிறார்கள்.
Read More » -
மதுரை மாவட்ட ஆட்சியர்–உலக நவீன வாசக்டமி வாரம்-செய்தி
குடும்ப நலத்துறை நவீன ஆண் குடும்ப நல கருத்தடை உலக நவீன வாசக்டமி வாரம்,21-11-2022 முதல் 4-12-2022 வரை இரு வார விழாவை முன்னிட்டு என். எஸ்.…
Read More » -
மருத்துவ விடுப்பு சான்றிதழ்: புதிய விதிமுறைகள் வெளியீடு
மருத்துவ விடுப்பு சான்றிதழ் விதிமுறைகளை தமிழ்நாடு மருத்துவ கெளன்சில் வெளியிட்டுள்ளது. மருத்துவ சான்று 5 நாட்களுக்கு மேல் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே முடிவுகளின் அடிப்படையில்…
Read More » -
குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் – அண்ணாமலை
விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கர்நாடக…
Read More » -
ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்க — கால அவகாசம் நீட்டிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் (தன்னாட்சி) இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் –(கிருஷ்ணன் கோவில்) செய்தி 20 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (கிருஷ்ணன் கோவில்) 20.11.2022…
Read More » -
நீடாமங்கலம் –கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா—20.11.2022
55-வது தேசிய நூலக வார விழா 20.11.2022 ஞாயிறு அன்று நீடாமங்கலம் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர்…
Read More » -
கோவையில் அங்கன்வாடி அபாய கட்டிடம்….?
கோவையில் இடிந்து விழும் நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை புனரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சி 43வது வார்டுக்கு…
Read More » -
நாடாளுமன்ற குளிர்காலதொடர் டிசம்பர் 7ம் தேதிமுதல்23 வரை
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் பழைய…
Read More » -
அரசு கேபிள்–தொழில்நுட்பகோளாறுகள்…..?
இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி…
Read More » -
எடப்பாடி–தமிழத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கவேண்டும்
எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த…
Read More » -
காசி— தமிழ் சங்கமம் விழா பிரதமர் மோடி பேச்சு
வாரணாசி: ‘மொழி வேறுபாடுகளை களைந்து, தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு’ என காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் மோடி தொடங்கி…
Read More » -
நீடாமங்கலம் பேரூராட்சி குறைகள்–சபா கூட்டம்
நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணன் R.R.ராமராஜ் அவர்கள் தலைமையில் துனைத்தலைவர் ஆனந்தமேரி ராபர்ட்பிரைஸ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்—செய்தி 19 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு…
Read More » -
இந்திராகாந்தி சிலைக்கு, புதுவைஅமைச்சர் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.…
Read More » -
மாணவி பிரியா மரணம்: டாக்டர்களை கைது செய்தால் போராட்டம் .. அறிவிப்பு ..?
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால்…
Read More » -
மாதவரம்–உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…
Read More » -
செய்தி துளிகள்……20 / 11 / 22
: சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறைகிறது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,…
Read More » -
ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக உரம் கொண்டு வரப்பட்டது.
சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.…
Read More » -
தேனி மாவட்டம் – போடிCPSஒழிப்பு இயக்கம் சார்பாக – நீதி கேட்டு நெடுபயணம்
போடி அரசு மருத்துவமனையில் முன்பாக CPSஒழிப்பு இயக்கம் சார்பாக நீதி கேட்டு நெடுபயணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,போடி அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More »