Month: December 2022
-
தேனி மாவட்ட– போடி–பா.ம.க–நகர செயலாளராகநியமனம்..
தேனி மாவட்ட போடி நகர செயலாளராக G.சரவணன் ஆகிய என்னை நியமனம் செய்த சமூக நீதி காவலர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கும் மற்றும் பா.ம.க தலைவர்…
Read More » -
அரசின் சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டு….!
அரசின் சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டுவிழா .செங்குன்றத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் சிலம்ப…
Read More » -
பாசிச எதிர்ப்பு தினம்.. பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம்..
Dec 6 .1992…. பாசிச எதிர்ப்பு தினம்.. பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம்… என்றும் நம் நினைவில் …. அனைவரையும் அழைக்கின்றோம்..சைதாப்பேட்டை பனகல் மாளிகை…
Read More » -
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு தீர்ப்பு —அரசின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசின் உரிமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
திருவாரூர் மாவட்டம்– நீடாமங்கலம்–பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயகுமார்–செய்தி
பாரதியஜனதாகட்சியின் OPC அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின்…
Read More » -
மாநகராட்சி அதிரடி— ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 உரிமையாளர்கள்…?
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 சொத்து உரிமையாளர்களின் முழு விவரங்கள் அடங்கியப் பட்டியல் மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 66 மசோதாக்கள் தேக்கம்….!
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 66 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பியும், இதுவரை அவற்றின் மீது எந்த…
Read More » -
மதுரை– H.ராஜா தேசிய செயலர் அவருடன் நினவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
மதுரையில் நடந்ததேசிய ஊடகவியலாளர் நலசங்கம் 3வது மாநnடு மாவட்ட தலவர் M.பாண்டியன், H.ராஜா தேசிய செயலர் அவருடன் நினவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
Read More » -
வாக்காளர்களிடம் ஓட்டு போட அக்கறை இல்லை; தேர்தல் கமிஷன் ஆதங்கம்
குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு போட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் ஆதங்கம் தெரிவித்துள்ளது. குஜராத் இமாசலபிரதேச மாநிலத்தில் 68…
Read More » -
கேரளாவில் ஆணைகள் அட்டகாசம்—( அந்த காட்சிகள் )
கேரளாவில் உள்ள ஆணை இரங்கல் பக்கம் ஆணைகள் அட்டகாசம் விவசாய நிலங்களை அடிக்கடி சேதப்படுத்தி வருகிறது ( அந்த காட்சிகள் )
Read More » -
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா– முதல்வர் பங்கேற்பு
இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர்…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு…..?
ஆலயத்திற்கு வந்தால் சாமி கும்பிட்டு போயிட்டே இருக்கணும் பூஜை செய்யக்கூடாது சட்டம் பேசுது தமிழக காவல்துறை. சிவனடியார்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் மன உலைச்சல் உள்ளாக்கும் காவல்துறை..தென்காசி மாவட்டம்…
Read More » -
மின்சார வாரியம்–மின்சாரம் மனித உயிரிழப்புகளை தடுக்கவேண்டும்
: தமிழ்நாட்டில் பழுது மற்றும் மின்கசிவினால் மின் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான…
Read More » -
வடபழனி- மெட்ரோரயில் பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசுபஸ்
வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் தூக்க கலக்கத்தில் இயக்கியதே காரணம் என தகவல் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
வாழ்த்து மடலை வழங்கிய ரஜினி கண்ணன்
டிசம்பர் 4ஆம் தேதி நமது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்.எம். பி . நரேஷ் குமார் அவர்களின் சகோதரி திருமணத்திற்கான வாழ்த்து…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம்- – -ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…?
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் 2001-2002 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
Read More » -
மாதவரம்–ஜெய் பீம் மாடல் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாதவரம் தொகுதி சார்பில் ஜெய் பீம் மாடல் பொதுக்கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில தலைவர். ஆம்ஸ்ட்ராங் பேசினார்…
Read More » -
திருநின்றவூர்—மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
ஆவடி சேப்பா அகடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி திருநின்றவூர் கிரேஸ் பார்க் பப்ளிக் பள்ளியில் நடந்தது போட்டியை தேசிய சிலம்ப துணை தலைவர் ஆர்.…
Read More » -
காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக….நடனம்…?
டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு புகாரில், தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த…
Read More » -
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது……!
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த மாதம்…
Read More »