Month: December 2022
-
மாண்டஸ் புயல் எதிரொலி—-மெட்ரோ ரெயில் பொருட்கள் சேதம் ….?
கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை…
Read More » -
போடி–கனரா வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு
போடியில் கனரா வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு துவங்குதல் முகாம்… தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கனரா வங்கியில் தேனி மண்டல அலுவலகம் சார்பாக புதிய சேமிப்பு கணக்கு…
Read More » -
மதுரை–உசிலம்பட்டி அருகே– தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பேரூராட்சியில் அதிமுக நகர செயலாளர் வாசிமலை அவர்களில் ஏற்பாட்டில் 9.12.2022 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மற்றும் தவசி…
Read More » -
தீபா சத்யன் இ.கா.ப–மாண்டஸ் புயலால்ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்
இன்று (10/12/2022) அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக…
Read More » -
ஜோலார்பேட்டை– வெங்காயப்பள்ளிபுதிய ரேஷன் கடைதிறப்பு
: ஜோலார்பேட்டை அருகே வெங்காயப்பள்ளியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஒன்றியம் வெங்காயப்பள்ளி ஊராட்சியில்…
Read More » -
மதுரை மாநகராட்சி–இளங்கோ மேல் நிலைப்பள்ளி–கலைத் திருவிழா
மதுரை மாநகராட்சி இளங்கோ மேல் நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா 2022-2023, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள…
Read More » -
அஜித் தோவல்—சீனாவுடனான மோதல் …..?
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர்…
Read More » -
திருவாரூர்- நீடாமங்கலம்—சித்தமல்லி ந சோமசுந்தரம் மறைவுகண்ணிர் அஞ்சலி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சித்தமல்லி முன்னாள் ஊராட்சி தலைவர் சோம நடேச மணி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் அவர்களின் தந்தையும் திமுக…
Read More » -
மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது
மனித உரிமைகள் என்ற உள்ளார்ந்த அடிப்படை கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்டையிலும், மதிப்பு மற்றும்…
Read More » -
தேனி மாவட்டம் — அடிக்கடி விபத்துகள்ஏற்படாமல் தடுப்பார்களா….?
தேனி மாவட்டம் தேனி இருந்து போடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நான்கு வழி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது விபத்துக்கள் இனி மேல் ஏற்படாமல்இருக்க…
Read More » -
சீமான்– தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை
வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும்…
Read More » -
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்..?
திமுக அரசு பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றம் விரைவில் நிகழவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை, கடந்த 2021 மே மாதத்தில் பதவியேற்றபோது 33 அமைச்சர்கள்…
Read More » -
நீடாமங்கலம் — ஏழைகளின் மருத்துவர் காலமானார்
ஏழைகளின் மருத்துவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் டாக்டர் K K. சேகர் MBBS அவர்கள் 6.12.2022 காலை காலமானார் பொது மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்…
Read More » -
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் ‘பாசிச எதிர்ப்பு தினம்’ ( டிச.06 )
டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் ‘பாசிச எதிர்ப்பு தினம்’ “தென் சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!”சென்னையில் தென் சென்னை மாவட்ட…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு— பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு இன்று மீண்டும்…
Read More » -
ஆம் ஆத்மி–பாஜகவின் கோட்டையை கைப்பற்றியது…..!
.டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி வாக்குப்பதிவு…
Read More » -
காரைக்கால்— தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
காரைக்கால் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி,ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) சார்பில் காரைக்கால் மதகடி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
போலி ஆவணம் தயாரித்து — நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது
பூந்தமல்லி சீரடி சாய் நகரை சேர்ந்தவர் வடிவேலு (வயது 50). வீடுகள் கட்டி விற்பனை செய்யும் பில்டர் ஆவார். இவரிடம் ரியல் எஸ்டேட் தரகர்களான செல்வகுமார் மற்றும்…
Read More » -
காங்கிரஸ் — பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு
, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில்…
Read More » -
திருவள்ளூர்— மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர்…
Read More » -
சிறுவாபுரி— 70 ஆண்டுகளுக்கு பின்னர்–அகத்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற…
Read More » -
குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடி ….?
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், 1990 தொடக்கத்தில் இடம்…
Read More » -
உயர் கோபுர மின்விளக்குகள்காட்சி பொருளாக மட்டுமே உள்ளது— அரசின் கவனத்திற்க்கு..?
புழல், TO பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் மேம்பாலம் அருகே…
Read More » -
போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது இருவர் கைது!
செங்குன்றம் அருகே போதை பொருட்கள் கடத்தி வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து தனிப்படை போலிசாருடன் கிராண்ட்லைன் ஊராட்சி செல்வ விநாயகர் தெருவில் அதிரடி…
Read More » -
செங்குன்றம் பஜார் சாலையில் மழைநீர் கால்வாய்அமைக்கபடும்— தகவல்
செங்குன்றம் பஜார் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க ரூபாய் 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!கவுன்சிலர்கள் கூட்டத்தில் தகவல்!! செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் தமிழரசி குமார்…
Read More »