Month: November 2022
-
திருவாரூர் மாவட்டம்- நீடாமங்கலம்— திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்…
Read More » -
சேலையூர்—ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்
தாம்பரம் அடுத்த சேலையூர்-அகரம்தென் பிரதமர் சாலையில் பதுவஞ்சேரி பகுதியில் உள்ள மாடம்பாக்கம் ஏரியில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக சேலையூர் போலீசாருக்கு…
Read More » -
மணலி–கன்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர், காக்கி சீருடை அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் அவருக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் 500 ரூபாய் ஆபராதம்…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு-கல்வி லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல
ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. இதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி ஆந்திர பிரதேச அரசு…
Read More » -
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி
பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.…
Read More » -
போக்குவரத்து விதிமீறல் அபராத ஐகோர்ட்டில் வழக்கு
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு,…
Read More » -
தெலுங்கானாவில் 15 நாட்கள் யாத்திரை…..!
இன்று மராட்டியம் செல்கிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்களுக்கு…
Read More » -
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… 10%இடஒதுக்கீட்டை உறுதி
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும்.உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழக்கும் 10%இடஒதுக்கீட்டை…
Read More » -
போர்க்கால அடிப்படையில்தமிழக முதல்வர் நடவடிக்கை–கே.எஸ்.அழகிரிபாராட்டு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை…
Read More » -
நாட்டில் எல்லைப்பிரச்சினைஉருவாக்கிய காங்கிரஸ்– மத்திய மந்திரி ஷோபா
மத்திய மந்திரி ஷோபா பேட்டி மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, சிக்கமகளூருவுக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்தார். இதையடுத்து அவர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…
Read More » -
ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா, கர்நாடகம்,…
Read More » -
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து–தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பிரசாரம்
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பிரசாரம் புதுச்சேரி புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் பல…
Read More » -
சென்னையில் 2 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் பகுதிகள்—செய்தி
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (7ம் தேதி) மடிபாக்கம் மூவரசம்பேட்டை சபரி சாலை, ஐயப்பா நகர் 1வது-11வது தெரு வரை, மேடவாக்கம் மெயின் ரோடு, கணேஷ்…
Read More » -
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்–ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி அதிகாலை…
Read More » -
இந்தியாவையே உலுக்கிய குஜராத்தில் நடந்த மோர்பி தொங்கு பால விபத்து…..?
ஆற்றில் கரைந்த உயிர்கள்… எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நடப்பதற்கு பெயர்தான் விபத்து. எல்லா விபத்துகளுக்கும் இரண்டு அம்சங்கள்தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று தொழில்நுட்ப கோளாறு;…
Read More » -
உயர்நீதிமன்றம்–புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம்—நீதிபதி கருத்து
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அரசு அதிகாரிகள்…
Read More » -
மதுரை—கோரிப்பாளையம் சந்தனக்கூடு
கோரிப்பாளையம் சந்தனக்கூடு திருவிழா மதுரையில் மிகவும் விசேஷமான திருவிழா
Read More » -
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செய்தி– 5 / 11 / 22
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி, தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட, கைலாசநாதர் மலை கோவில் அடிவாரத்தில் புதியதாக போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்…
Read More » -
சென்னையில் 200 மருத்துவ முகாம்கள் / இதர செய்திகள்
சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 200 வார்டுகளிலும் இன்று (நவம்பர் 5) இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக இம்முகாம்கள்…
Read More » -
போடிநாயக்கனூர் மேல தெரு–வெறி நாய்— நகராட்சி…?
போடிநாயக்கனூர் மேல தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வெறி நாய் கடித்து விட்டது ஆஸ்பத்திரியில் அனுமதி. இதேபோல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையனை இதே நாய்வெறித்தனமாக…
Read More » -
பெரியகுளத்தில்–நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில்…
Read More » -
கவர்னரைதிரும்ப அனுப்பஅதிகாரமும் கிடையாது….?
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று கோமாளித்தனமாகஉளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
தேனி- போடிநாயக்கனூர் அனபிள்ளையார் கோவில்….!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலையில் மலையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி யாரும் குளிக்க தடை…. போடிநாயக்கனூர் அனபிள்ளையார் கோவில்….
Read More »