Month: October 2022
-
பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல்—பேராசிரியர் பிராங்க் ப்ரெங்கர்.
பூமிக்கடியில் மாபெரும் கடல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிராங்க்பர்ட், பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெருங்கடலானது நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும்…
Read More » -
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்– பிரதமர்,ஜனாதிபதி மரியாதை
டெல்லி மகாத்மாகாந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அங்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. காந்தியின் நினைவிடத்தில்…
Read More » -
நீடாமங்கலம்—தேசபிதா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள்
தேசபிதா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள காந்திஜியின் முழு உருவ சிலைக்கு, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் நீடா…
Read More » -
திருவாரூர் — நீடாமங்கலம் இடும்பன் கோவில் செய்தி 2 / 10 / 22
கந்தன் கயிலாயம் சார்பில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இடும்பன் கோவில் முருகன் சன்னதியில் உலக மக்கள் அனைவரும் நோய் நொடியிலிருந்து காக்க வேண்டும் என்ற பிராத்தனையோடு கந்தசஷ்டி…
Read More » -
மதுபானம்கடை அறிவிப்பு பலகை…?
என்ன இது வித்தியாசமான போடுன்னு பாக்குறீங்களா….. வேளச்சேரியில் அரசு மதுபானம்கடைக்குசெல்லும் வழி என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அரசு சார்பில் நெடுஞ்சாலை துறையில் பொதுமக்கள் அல்லது பயணிகளை…
Read More » -
தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி–ராகுல் காந்தி
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சிப்பதாக, ராகுல் காந்தி.M.P குற்றஞ்சாட்டியுள்ளார். பாரத் ஜோடோ எனப்படும் தேச ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி, கேரள…
Read More » -
வந்தே பாரத் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி…..
குஜராத் மாநிலத்திற்கு நலத் திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி காந்திநகர் – மும்பை இடையே அதிவேக சொகுசு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ்…
Read More » -
காந்தி நினைவாக எழுப்பப்பட்ட 10 முக்கிய அருங்காட்சியகங்கள்..!
அக்டோபர் 2, 1859 அன்று, போர்பந்தர் மாநிலத்தின் திவானான கரம்சந்த் உத்தம்சந்த் காந்திக்கும் அவரது மனைவி புத்லிபாய்க்கும் பிறந்தவர், தேசத்தில் தந்தையாய் மாறினார். அவரது நினைவிடங்களில் சில….…
Read More » -
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்–ஆளுநர்-முதல்வர்-மரியாதை
சென்னை: காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.…
Read More » -
தேனி மாவட்டம்—-போடி தீ விபத்து
தேனி மாவட்டம்.போடி தீ விபத்து போடி கீழத் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் குடும்பப் பிரச்சனையின் காரணமாக தனது சொந்த தோட்டத்திற்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More » -
திருவாரூர் மாவட்டம்-நீடாமங்கலம்–திருக்கோயிலில்சிறப்பு அபிஷேகம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிகிழமை…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையம்—-மூத்த வாக்காளரை கெளரவித்தது.
மூத்த வாக்காளரை கெளரவித்தது, இந்திய தேர்தல் ஆணையம்……. நீடாமங்கலம் மூத்த நிருபர், பள்ளி ஆசிரியர், மூத்த வாக்காளர் ஐயா திரு.கி.சேதுரத்தினம் அவர்களுக்கு, நீடாமங்கலம் தேர்தல் தாசில்தார் திரு.ஜெயபாஸ்கர்…
Read More » -
வீட்டு உபயோகசிலிண்டர் விலை—குறைக்கப்படுமா….?
சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2045/- இல் இருந்து 2009/- 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது வணிகப் பயன்பாட்டுக்கான…
Read More » -
‘தனியார் மயத்தால் மின் பாதிப்பு ஏற்படாது’—-கவர்னர் தமிழிசை உறுதி
. புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவர்னருடன் ஆலோசனை புதுவையில் மின்துறை ஊழியர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம்…
Read More » -
நாடு முழுவதும் 5 ஜி சேவை —– பிரதமர் மோடி
. புதுடெல்லி, இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்றது. ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டின் தொடக்க விழாவில்,…
Read More » -
தமிழ் பேரினத்தின் பெருமைமிகுகலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
தமிழ் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது…
Read More » -
இந்திய வரைபடம்—- சசி தரூர் மன்னிப்பு கோரினார்
‘யாரும் வேண்டுமென்றே இதுபோல செய்யமாட்டார்கள். தேர்தல் அறிக்கையை வடிவமைத்த குழுவினர் தவறு செய்துவிட்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி எம்.பி., சசி தரூர், தேர்தல் அறிக்கையை…
Read More » -
புதிய முப்படை தலைமை தளபதி பதவியேற்பு
புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று பொறுப்பேற்ற அனில் சவுகான், நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி அனைத்து சவால்களையும் சந்திக்க தயார் என சூளுரைத்தார். ராணுவம், விமானப்படை,…
Read More »