Month: October 2022
-
அமெரிக்கா: கடத்தப்பட்ட இந்திய குடும்பம் கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு..
வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை…
Read More » -
போடி–குளிக்க சென்ற கல்லூரி மாணவன்சடலமாக மிதப்பு—தாய் புகார்.
போடி, அக் 5: போடி சுப்புராஜ்நகர் புது காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாத் இவரது குடும்பதில் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து…
Read More » -
‘ஆன்மிகத்துக்கு எதிரானது அல்லதி.மு.க. ஆட்சி’முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல’ என வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவான தனிப்பெரும் கருணை நாள்,…
Read More » -
சந்திரசேகர் ராவ் தனது கட்சி பெயரை மாற்றி– பாரத் ராஷ்டிர சமிதி எனஅறிவித்தார்
சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநில முதல்வரும் தெலுங்கானா கட்சி தலைவர் ஆன சந்திரசேகர ராவ் தனது தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் ஏற்கனவே உள்ள தெலுங்கானா…
Read More » -
நீடாமங்கலம்–ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்அடிக்கல்விழா
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி ஆர் பி ராஜா அடிக்கல் நாட்டினார் இதற்கான நிகழ்ச்சி ஒன்றிய குழு தலைவர்…
Read More » -
போடி–குளிக்க சென்றகல்லூரி மாணவன் கமலாச்சி கேணியில் சடலமாக மிதப்பு
போடி, அக் 5: போடி கல்லூரி மாணவர் வெளியில் சென்று காணாமல் போனவர் நேற்று கொட்டக்குடி ஆற்று கமலச்சி கே ணியில் சடலமாக மிதந்ததால் தாய் புகார்.…
Read More » -
கோபி அருகே கழிவு நீரால் குடிநீர், விவசாயம் பாதிப்பு–உண்ணாவிரத போராட்டம்
கோபி அருகே காகித ஆலை கழிவால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் அதனை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் …
Read More » -
துபாய்–ஐக்கிய அரபு அமீரக மந்திரி— இந்து கோவில் திறந்து வைத்தார் .
துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான்…
Read More » -
ஜியோ 5ஜி சேவை இன்று முதல் 4 நகரங்களில் தொடக்கம் …..
புதுடெல்லி 5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர…
Read More » -
கஞ்சா வேட்டையில் காவல்துறை அதிரடி— D.G.P சைலேந்திர பாபு
சென்னை: தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2,000 வங்கி கணக்குகளில் இருந்து…
Read More » -
தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க—மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை: அரியலூர் கலெக்டர் சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தலைமை செயலாளர் விசாரணை மேற்கொண்டு 2 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில…
Read More » -
பூண்டி கலைவாணன் மீண்டும் மாவட்ட செயலாளர்—-சிறப்பு வரவேற்பு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற பூண்டி கலைவாணன் அவர்கள் நீடாமங்கலத்தில் அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
தேசிய கால்நடை இயக்கத்தின்புதிய திட்டம் அறிமுகம்—2021-22
சென்னை: ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய…
Read More » -
ராணிப்பேட்டை அருகே தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து…
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அடுத்த…
Read More » -
இமாச்சலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை 5-ந் தேதி திறக்கிறார் —பிரதமர் மோடி
புதுடெல்லி, பிரதமர் மோடி நாளை மறுநாள் (5-ந் தேதி) இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர்…
Read More » -
கானத்தூரில் போதைப்பொருள் பறிமுதல்–நைஜீரிய பெண் கைது
சென்னை நைஜீரிய பெண் சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.…
Read More » -
பேனர்களால் விபத்து ஏற்பட்டால் ….? தி.மலை கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையினர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்…
Read More » -
ராகுல்காந்தி–2-வது நாளாக மைசூரில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்
. மைசூரு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் காங்கி ரஸ் பாதயாத்திரையை கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி…
Read More » -
நீடாமங்கலம்—அரசு கிளை நூலகத்தின் அவலநிலை…?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்தின் அவலநிலை மழை காலம் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்க தூய்மை பாரத இயக்கம் தமிழ் நாடு திருவாரூர்மாவட்டம்கன்வினர்சுரேஷ்மற்றும்பொதுமக்கள்கோரிக்கை……? ……..சம்பந்தப்பட்ட…
Read More » -
காங்கிரசில் பழைய நிலையே நீடிக்கும் — சசி தரூர்
. மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட…
Read More » -
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்காதீர் – பிரதமர் அறிவுரை
புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவையின் அனைத்து துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். 5 மணி நேரம் நீடித்த…
Read More » -
காமராஜர், காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து மலர் தூவி மரியாதை
காரைக்கால் காமராஜர் நினைவு நாளையொட்டி, காரைக்கால் அம்பாள் சத்திரத்தில் அமைந்துள்ள காமராஜர் முழு உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் முகமது மன்சூர் தலைமையில் மாலை அணிவித்து…
Read More » -
நீடாமங்கலத்தில்காந்தி சிலைக்கு —செல்வத்துரை மரியாதை செலுத்தினர்
காந்தி ஜெயந்தி முன்னிட்டு நீடாமங்கலத்தில் காந்தி சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் செல்வத்துரை அவர்களின் தலைமையில் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் ஒன்றிய தலைவர்…
Read More »