Month: October 2022
-
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள்–ஏழுஊராட்சிகள்
சென்னை மாநகராட்சியுடன் இணையும் ஏழு ஊராட்சிகள். திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 7 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டுள்ளது…
Read More » -
தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்—T.T.V.தினகரன்.
தேனி மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கழக பொதுச்செயலாளர். T.T.V.தினகரன்.Ex.MP.MLAஅவர்களின் ஆனைக்கிணங்க மக்கள் விரோத திமுக அரசின் அனைத்து துறைகளின் முறைகேடு மற்றும் மின்…
Read More » -
வாடகைத்தாயாக இருக்க–சட்ட விதிமுறைகள் என்ன?
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது என்பது குழந்தை பெற இயலாதவர்களுக்கு வரப்பிராசாதமாக கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பெண்கள் மூலமாக வெளிநாட்டவர்…
Read More » -
RSS இயக்கத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் 11/10/22
தமிழகத்தை காவிமயமாக்கம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.11/10/22
Read More » -
போடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி….!
தேனி மாவட்டம் போடி நகரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைப்பெற்றது 11/10/2022 மாலை 4.00 மணிக்கு இடம். போடி தேவர் சிலை அருகில் இந்த மனித…
Read More » -
கர்நாடகாவில் அனைத்து பதவிகளும் விற்கப்படுகின்றன..?
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி முதல் அனைத்துப் பதவிகளும் விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடு தழுவிய அளவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவர்,…
Read More » -
போக்குவரத்து துறைஏற்பாடுகள்– அமைச்சர் சிவசங்கர்
. சென்னையில் இருந்து தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வார்கள். நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் கூட்ட நெரிசலின்றி பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள…
Read More » -
மதுரை – சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம். முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
மதுரைமாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், குப்பல்நத்தம் கிராம ஊராட்சி, கேஆண்டிபட்டி கிராம பொதுமக்கள் இன்று சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். நீண்ட…
Read More » -
தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்.14 —மு.க.ஸ்டாலின்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.14ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள…
Read More » -
ஒரு ஜோடி மான்ட் பிளாங் பேனா: துரைமுருகன் வழங்கினார்
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள…
Read More » -
RSS மோகன்பகவத் கூற்றுக்கு–விசிக – திருமாவளவன் கருத்து
சென்னை சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல, அழித்தொழிக்கப்பட வேண்டியவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Read More » -
வேலூர்-தேசிய நெடுஞ்சாலையில்அச்சுறுத்தும் தடுப்பு கம்பி..?
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சென்டர் மீடியம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பெங்களூரு செல்லவும், மறுபுறம் சென்னைக்கு செல்லவும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…
Read More » -
காணும் இடமெல்லாம் தெருநாய்கள்நாய்க்கடிக்கு 23 பேர் காயம்
கம்பம் பகுதி முழுவதும் கட்டுபாடின்றி சுற்றித்திரியும் தெருநாய்களால் ரேபிஸ் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பத்தில் காணும் இடமெல்லாம்…
Read More » -
பழநிக்கு வரும் பக்தர்களிடம்திருடும்கும்பல் கைவரிசை….?
பழநி வரும் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதை தடுக்க சுற்றுலா பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது(1).அறுபடை வீடுகளில் 3ம்…
Read More » -
தேனி—போடி- அரசு மருத்துவமனை–புதிய கட்டிடம் திறப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் நபர்கள் இலவசமாக தங்குவதற்கு இடம் புதிய கட்டிடம் திறப்பு விழா சிறப்பு விழாவிற்கு போடி சேர்மன்…
Read More » -
முலாயம் சிங் யாதவ்–காலமானார்.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
புதுடெல்லி சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு( வயது 82.) ஆகஸ்ட் மாதம் முதல்…
Read More » -
கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை— சுகாதாரத்துறை கவனிக்குமா….?
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கீழ்ப்பாக்கம் அரசு…
Read More » -
அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லைஆட்சியர்அலுவலகத்தில் மனு
கோவை இம்மிடிபாளையம் அரசு பள்ளி மாணவ – மாணவிகள் பெற்றோர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லை…!
Read More » -
வேலூர்– குப்பை ரூ. 200 அன்பளிப்பு— கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம்
வேலூர் ; பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு, குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி கடும் எச்சரிக்கை…
Read More » -
எதற்கும் உதவாத முதல்வரின் முகவரி துறை…..?
எதற்கும் உதவாத முதல்வரின் முகவரி துறை இணையத்தளம். cmhelpline website அல்லது cmhelpline ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பதியப்படும் எந்த புகார்களுக்கும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது…
Read More » -
செய்தி சாரல்– 1. .9-10-22
ஆம்ஆத்மி 29 வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் சார்பில் 900 பேர் விருப்ப மனு; குஜராத் பேரவை தேர்தல் சுறுசுறுப்பு
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்பூஜை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பவுர்ணமி பூஜை உலக இந்து…
Read More » -
நீடாமங்கலம் –15 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியில் இணைந்தார்கள்
நீடாமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் எ. சேகர் தலைமையில் 15 குடும்பங்கள் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி இன்று 09.10.2022 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்கள்…
Read More »