Month: September 2022
-
புதுச்சேரி- கடலூர் சாலை —-போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்து வருகிறது.
புதுச்சேரி- கடலூர் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்து வருகிறது. பரபரப்பான சாலை சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட…
Read More » -
தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து ….டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. ஐகோர்ட்டு தீர்ப்பு…..!
; சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முழுவிவரம். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி…
Read More » -
இன்று விண்ணில் ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை ஏவுகிறது நாசா…!
. வாஷிங்டன், நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை…
Read More » -
EX. குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்பிறந்தநாள்–. நல்லாசிரியர் விருது
. நல்லாசிரியர் விருது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஈரோடு…
Read More » -
ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும்..M.T.C
சென்னையில் மாநகர பேருந்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு ஜிபிஎஸ் மூலம் பேருந்துகளில் நிலையைத் தெரிந்துகொள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது…
Read More » -
எல். ஐ. சி முகவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்.
செப்:02 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மதுரை எல் ஐ சி முகவர்கள் கோட்டத்திற்கு உட்பட்ட உத்தமபாளையம் எல் ஐ சி கிளையின் அனைத்து சங்க முகவர்கள் சார்பில்…
Read More » -
‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பல்— நாட்டுக்கு அர்ப்பணிப்பு
திருவனந்தபுரம் இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009…
Read More » -
தேசிய ஊட்டச்சத்து மாத(போஸன் அபியான் மா) திருவிழா—தேனி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத (போஸன் அபியான் மா) திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்…
Read More » -
பாடியநல்லூர்–இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மீனா குமாரி தலைமையில்…
Read More » -
விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு A.C.எஸ். முருகேசன்பாதுகாப்பு நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு நடக்கும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஊர்வலம் ஆவடி மாநகர காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குன்றம் சரகம் சார்பில் செங்குன்றம் பஜாரில் உதவி…
Read More » -
உலக சிலம்பம் ஆசிரியர்கள்/ஆசான்கள் செயற்குழு கூட்டம்..செய்தி
உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகர் என். ஆர். டி. டவர் தரைத்தளத்தில் நடைபெற்றது. சங்கத்தின்…
Read More » -
மாதவரம் M.L.A எஸ். சுதர்சனம் 392 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கே. பி. சி .அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு அரசு வழங்கும் 392 விலையில்லா சைக்கிள்களை மாதவரம் சட்டமன்ற தொகுதி…
Read More » -
‘விநாயகர் சதுர்த்தி’ பிரம்மாண்ட கலச விநாயகர் சிலை–கொளத்தூர் பூம்புகார்
*விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு கொளத்தூர் பூம்புகார் நகரில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலச விநாயகர் சிலை! சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து முன்னணி இந்து இளைஞர் எழுச்சி…
Read More » -
கருணாநிதி புகைப்படம் விளம்பரங்களில் பயன்படுத்த தடை ..?
. சென்னை, மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி…
Read More » -
திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டு பொன்னேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாட பிரிவில் படித்தார்.…
Read More »