Month: September 2022
-
‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கடந்த ஆட்சி காலங்களில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும்…
Read More » -
தேனி–மார்க்கையன் கோட்டை பேரூராட்சி–செய்தி 5 / 9 / 22
தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் முருகன் அவர்கள் கப்ப லோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு…
Read More » -
நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.7 / 9 / 22
புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தக்கார் ரமேஷ் ஆய்வாளர் ஜெயபால் செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் தொடக்கம் 07.09,2022 காலை 10.45 மணிக்கு…
Read More » -
தேனி– அல்லிநகரம் நகராட்சி செய்தி 5 / 9 / 22
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியினை…
Read More » -
தேனி–சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் குமுறல்-
,அம்மா மண்டபம் கட்டுவதற்கு காட்டிய அக்கறையில் பாதிகூட விடுதலை போராட்ட தியாகிகள் மணிமண்டபம் கட்ட அரசுஅக்கறை காட்டகூடாதா? சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் குமுறல் தேனிமாவட்ட சுதந்திர…
Read More » -
திருவள்ளூர்மாவட்டசிலம்பம் கமிட்டி செய்தி 5 / 9 / 22
திருவள்ளூர்மாவட்டசிலம்பம் கமிட்டி சார்பில் ஆவடி நடராஜன் சிலம்பம் கோச்சிங் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆவடி கொள்ளுமேடு நபி…
Read More » -
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நினைவு பரிசுகள்–நாரவாரி குப்பம்–இலக்கியன்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பார்க் ஆஸ்பத்திரி அருகில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாரவாரி குப்பம் 14 வது வார்டு கவுன்சிலர் இலக்கியன் சார்பில்…
Read More » -
பா.ஜ.க எம்.பி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு எதிரொலி…
பா.ஜ.க எம்.பி.,க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் மீது ஜார்கண்ட் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஒரு நாள் கழித்து, துபேயின் இரண்டு மகன்கள் மற்றும் மற்றவர்கள்,…
Read More » -
திருமாவளவன் ஒற்றை வார்த்தையில் ட்வீட்!
விசிக தலைவர் திருமாவளவன் ஒரு வார்த்தை ட்வீட் கடந்த சில நாள்களாக, ஒற்றை வார்த்தை ட்வீட் பிரபலமாகிவருகிறது. அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் ஒற்றை வார்த்தையில் ட்வீட்…
Read More » -
அரசு தடை செய்தால் நான் எப்படி நடிப்பேன்….சரத்குமார்–சமத்துவ மக்கள் கட்சி..?
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிகிறதாலதான் கெட்டுப் போகிறார்களா? என்று கேள்வி எழுப்பிய சரத்குமார், அரசு தடை…
Read More » -
தேனி — வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு முகாம்
போடியில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அனைத்து பள்ளியிலும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை…
Read More » -
தூத்துக்குடிமாவட்டத்தில்சிறப்பு முகாம் ஆணையாளர்ஆய்வு
. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க 1611 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. தூத்துக்குடியில் நடைபெற்ற முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு…
Read More » -
ஒன்றிய அரசுக்கு எதிராக காங். கண்டன பேரணி.. 7 / 9 / 22
புதுடெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடந்தது. ராகுல் காந்தி உள்ளிட்ட…
Read More » -
லெ.சொக்கலிங்கம் நேரில் வாழ்த்து–தேவக்கோட்டை
அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துக்கள்
Read More » -
100 சதவீத நிதியை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்க வேண்டும்
புதுச்சேரி மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் புதுவை மாநிலத்துக்கு 100 சதவீத நிதியை வழங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை…
Read More » -
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு விரைவில் …..?
தமிழகத்தில்மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். சென்னை, தமிழக மின்சார வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின்…
Read More » -
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா- மோடியைபுகழ்ந்துபேசினார்
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போரின்போது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது என வங்காளதேச பிரதமர் புகழ்ந்து பேசியுள்ளார். டாக்கா, வங்காளதேச பிரதமர்…
Read More » -
சுதந்திரத்திற்கு புரட்சி கவிதைகளால் வித்திட்டவர் பாரதி
புரட்சி கவிதை அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடம், ஷூபான்ஷிங் கலாசார ஆய்வு மையத்துடன் இணைந்து மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவாக பாரதி விழா- 2022 நிகழ்ச்சி இன்று…
Read More » -
நித்தியானந்தா….இலங்கையில் தஞ்சம்….?
பாலியல் வழக்கில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, தனது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் இலங்கையில் மருத்துவ தஞ்சம் கோரியும் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பாலியல்…
Read More » -
ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல்நடக்க வாய்ப்பில்லை: உயர்நீதிமன்றம்
சென்னை: நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி போன்ற பேரிடர்கள்…
Read More » -
தேசிய சட்ட சேவை ஆணைய தலைவர்.—- உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்
டெல்லி: தேசிய சட்ட சேவை ஆணைய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதியை குடியரசுத்தலைவர் நியமனம் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார்..
Read More » -
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்ல வேண்டும். அண்ணாமலை….?
நான் அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி…. சென்னை: சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின்…
Read More »