Month: September 2022
-
ராகுல் காந்தி பயணம் 3-வது நாளாக நாகர்கோவிலில்….
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-வது நாளாக நடைப்பயணத்தை நாகர்கோவிலில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் வரை…
Read More » -
இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று காலமானார்.96 வயது
உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமைக்குறியவர் ராணி 2-ம் எலிசபெத் ஆவார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில்…
Read More » -
நடிகர் ராஜேஷ் நியமனம்–தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி .ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை…
Read More » -
ராகுல்காந்தி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை— தங்கபாலு
. நாகர்கோவில்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தங்கபாலு சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 8 ஆண்டுகால பா.ஜ.க.…
Read More » -
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்—-வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேட்டி
கோவை: ராகுல் காந்தி யின் நடைபயணம் குறித்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இறந்து போன காங்கிரஸ்…
Read More » -
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்–பிரதிஷ்டை நிகழ்ச்சி 08/09/2022
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் ஐந்து அரண்மனைக்குப்பாத்தியப்பட்ட கண் கொடுத்த ராசு நாயக்கர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைப்பெற்றது 08/09/2022 வியாழன்காலை 10-30 மணிக்கு மேல் 12-00க்கு…
Read More » -
திருவள்ளூர்-சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர்…செய்தி
*பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி! திருவள்ளூர் மாவட்ட ம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக…
Read More » -
மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த குற்றவாளிகைது – D.C ராஜாராம்
புழல் ரங்காஅவென்யூவில் வழக்கறிஞர் பார்த்திபன் வீட்டில் 78 சவரன் நகை 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை யான சம்பவத்தில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ராஜாராம்…
Read More » -
மக்கள் கஷ்டப்படும்போது, பா.ஜனதாவினர் ஓய்வு எடுக்கிறார்கள்-கர்நாடக காங்கிரஸ்
: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் சில மந்திரிகள் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தனர். இப்போது…
Read More » -
ராகுல்காந்தி ராஜீவ்காந்தி நினைவிடத்திற்குசென்றுமலர் தூவி உருக்கம்…
வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன். அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…
Read More » -
சென்ட்ரல் விஸ்டாவை டெல்லியில் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
புதுடெல்லி, டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் முக்கோண வடிவிலான பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி இன்று…
Read More » -
பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் – ப.சிதம்பரம்
இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை, ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…
Read More » -
நீடாமங்கலம்–மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-இந்து முன்னணி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விநாயகப் பெருமானை பார்வதி தேவியையும் இழிவு படுத்திய ( கம்யூனிஸ்ட் கட்சியைச்) சேர்ந்த மாநில செயலாளர் முத்தரசனை கண்டித்து* நீடாமங்கலம் ஒன்றிய நகர…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செய்தி — 2
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அ/மி ஸ்ரீ ஸந்தான ராமசாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு R.S செல்வதுரை அவர்கள் நீர்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அ/மி ஸ்ரீ ஸந்தான ராமசாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது வங்கி…
Read More » -
தேனி கூடலூரில் -முல்லைபெரியார்—செய்தி
தேனி கூடலூரில் -முல்லைபெரியார் அணையை கட்டிஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரத்துக்குவழி காட்டிய கர்னல் ஜான்பென்னிகுவிக் அவர்களின் திருவுருவ சிலையைமாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி அவரின்…
Read More » -
12 மாநிலங்கள்வழியாக காஷ்மீர் வரை ராகுலின் நடைபயணம்
குமரியில் இருந்து ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர்…
Read More » -
உள்ளூர் அமைச்சர் கே.என்.நேரு டோஸ்—மேயர் அன்பழகன்…..?
மேயராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட மீடியா மக்களைச் சந்திக்காமல் இருந்த திருச்சி திமுக மேயர் அன்பழகன், நேற்று திடீரென அனைத்து மீடியாக்களையும் அன்போடு அழைத்துப் பேசினார்.…
Read More » -
லண்டனில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி…
லண்டனில் நிறுவப்பட்டுள்ள கர்னல் பென்னி குக் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுள்ள தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோட் சூட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தென்…
Read More » -
முதல்முறை: தந்தையின் நினைவிடத்திற்குச் செல்கிறார் ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அவரது மகன் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த இருக்கிறார். 1991-ம்ஆ ண்டு தேர்தல் பிரச்சாரம்செய்வதற்காக…
Read More » -
சேலம்—காங்கிரஸ் துணை மேயரின் காலை வாரும் திமுக…..?
சேலம்துணை மேயரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதாதேவியை இறக்கியே ஆக வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் வரிந்துகட்டி வேலைபார்க் கிறார்களாம். சேலம் மாநகராட்சியில்…
Read More » -
ராகுல் காந்தி இன்று ஒற்றுமை யாத்திரையை துவங்க சென்னை வருகை ….
ஒற்றுமை யாத்திரையை துவங்குவதற்காக இன்று சென்னை வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
அல் ஜசீரா பெண் செய்தியாளர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு….?
உலக செய்திகள், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள…
Read More »