Month: September 2022
-
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற—- 16ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து…
Read More » -
செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை-அதிர்ச்சி சம்பவம்-உத்திரபிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் மின் தடை ஏற்பட்டதால் நோயாளிக்கு மொபைல் போன் டார்ச் மூலம் சிகிச்சை அளித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச…
Read More » -
பெரியார் மண்ணை விட்டு பிரிந்து செல்வது வருத்தமளிக்கிறது – ராகுல்
காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணம் தமிழ்நாட்டில் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பெரியார் மண்ணை விட்டு பிரிவது வருத்தமளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி…
Read More » -
செப். மாதம் நமக்கான மாதம்…..மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
சென்னை: வெற்றிச் சரிதம் எழுத விருதை அழைப்பதாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர்…
Read More » -
பாரதியார் நினைவு நாளில்மணிமண்டபம் மூடல்– பொதுமக்கள்ஏமாற்றம்
. அரியாங்குப்பம் புதுச்சேரி மாநிலத்தில் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட…
Read More » -
மகாகவி பாரதியார் நினைவு தினம்–அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியார் கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்தார் அவரது மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன . பாரதியாரின்…
Read More » -
தவறுகளுக்கு வருத்தம்—, காங்கிரஸ் இனி என்ன செய்யவேண்டும்-ராகுல்….!
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்காக நான்கு நாள்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதன் தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே செய்தியாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ராகுல் நடைபயணத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.…
Read More » -
நாளை சட்டசபை கூடுகிறது—கர்நாடகம்
. பெங்களூரு: மழைக்கால கூட்டத்தொடருக்கான கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. இதில் பெங்களூரு மழை, 40 சதவீத கமிஷன் பிரச்சினைகளை கிளப்ப…
Read More » -
சட்டக் கல்லூரிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும்
புதுச்சேரி சட்டக்கல்லூரிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் கூறினார். பொன்விழா புதுவை காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர்…
Read More » -
செங்குன்றம்–சுற்றிஉள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அரிசி ஆலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு…
Read More » -
கட்டுமான கழிவுகளை உடனடியாகஅகற்ற—ஆணையர் உத்தரவு
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பின் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை…
Read More » -
ராணி எலிசபெத் மறைவு -இந்தியா இன்று துக்கம் அனுசரிப்பு
டெல்லி: ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியா சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது. செங்கோட்டை, ராஷ்டிரபதி பவனில் மூவர்ணக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து மகாராணி…
Read More » -
மின்துறை அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு– உச்சநீதிமன்றம்
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அவர், அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து ஏமாற்றியதாக கணேஷ் குமார், தேவசகாயம்…
Read More » -
தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு ….
தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல். அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
திருவள்ளூர்-சோழவரம்–அரிசி ஆலையில் பதுக்கிய 50 டன் ரேஷன் அரிசி
.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார்…
Read More » -
டிஜிபி சைலேந்திர பாபு–காவலர்களுக்குசுற்றறிக்கை அணுகுமுறை மாற்றுங்கள்
தங்கள் பிரச்சினைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது என அனைத்து காவலர்களுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு…
Read More » -
கர்நாடகம்-பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கமாநாடு
பெங்களூரு: கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொட்டபள்ளாபுராவில் நேற்று நிருபர்களுக்கு…
Read More » -
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்— 4 அமைச்சர்களை நீக்க முடிவு
திருமலை: பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய இருப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஆந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில்…
Read More » -
பிரதமர் மோடி பயங்கர வேலையை செய்து வருகிறார்: அமெரிக்க EX ஜனாதிபதி
நியூஜெர்சி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நியூயார்க் நகர் அருகே பெட்மின்ஸ்டர் பகுதியில் தனது கோல்ப் விளையாட்டு கிளப்பில் சிறப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவரிடம்…
Read More »