Month: September 2022
-
முதலமைச்சரின் காலைஉணவு திட்டத்தினை துவக்கிய– தேனிஆட்சித்தலைவர்
தேனி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்து தொடர்ந்து தேனி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன்…
Read More » -
தமிழகத்தை இனி திமுகதான் ஆளும்—மு.க.ஸ்டாலின் சூளுரை
விருதுநகர் – சாத்தூர் இடையே பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம், தந்தை…
Read More » -
எளிதாக தொழில் தொடங்கும்மாநிலங்களில்தமிழ்நாடு–மு.க.ஸ்டாலின்
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்…
Read More » -
கேரளா–ராகுல் காந்தி மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்
திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா’‘ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக…
Read More » -
சென்னை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…?
புதுடெல்லி, டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ்…
Read More » -
இராணிப்பேட்டை– தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடி திறப்பு
(15/09/2022) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் . சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் காணொளி காட்சி…
Read More » -
திமுக முப்பெரும் விழா- முன்னோடிகளுக்கு விருதுவழங்கிய–மு.க.ஸ்டாலின்
விருதுநகர்- திமுக முப்பெரும் விழா– முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கிய மு.க.ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.…
Read More » -
தேனி-மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன்— செய்தி 15 / 9 / 22
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் மேல சிந்தலச்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள், அரசின் நலத்திட்ட உதவியினை பயனாளிகளுக்கு…
Read More » -
மதுரை காமராசர் பல்கலைக்கழக-திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை-செய்தி
பழனியில் இயங்கிவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரியில், இளங்கலை முதுகலை மாணவர்களுக்கான- திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற…
Read More » -
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மு.க. ஸ்டாலின்,இ.பி.எஸ்மலர்தூவி மரியாதை
சென்னை: திமுக என்ற கட்சியை உருவாக்கி அது, இன்று 70 வருடங்களை கடந்தும், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க காரணகர்த்தாவாக இருக்கும் மூலவேர் அண்ணாதுரை பிறந்தநாள்…
Read More » -
சுயசம்பாத்தியம் குறைவான அளவில் வருவாய் பெறுகின்றனர்.-ஆக்ஸ்பாம் இந்தியா
. புதுடெல்லி, 2022-ம் ஆண்டுக்கான இந்திய வேற்றுமை அறிக்கையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவது, வாழ்க்கை முறைகள் மற்றும் வேளாண் பலன்கள் உள்ளிட்ட…
Read More » -
அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் —எடப்பாடி மலர்தூவி மரியாதை
. சென்னை, மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல்…
Read More » -
செல்லப்பிராணிகளுக்கு பிரச்சனையா? கவலை இனி இல்லை..
செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சைகளை முன்பதிவு செய்யவும் வீட்டில் இருந்தப்படியே காணொலி வாயிலாக முதலுதவி செய்ய தமிழக அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.. கால்நடை மருத்துவர்கள் குறித்து எளிதில்…
Read More » -
சிறப்பாக பணியாற்றியகாவல்களைபாராட்டி ஊக்குவிக்கும்..மாவட்ட.S.P
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (13/09/2022) நடைபெற்ற குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு. பார்த்தசாரதி இராணிப்பேட்டை வட்ட…
Read More » -
அதிமுக EX அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில்ரெய்டில் சிக்கியது என்ன?
3,000 கிராம் தங்கம்.. ரூ.49 லட்சம் ரொக்கம் – ரெய்டில் சிக்கியது…..? விஜயபாஸ்கர் …
Read More » -
மதசார்பற்ற சமூகத்தை உருவாக்க விரும்புகிறேன்– ராகுல் காந்தி.M.P
திருவனந்தபுரம்: சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்…
Read More » -
காஞ்சிபுரம்- உரிய ஆவணங்களின்றி இயங்கி வந்தஆட்டோக்கள்–பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி காஞ்சிபுரம் நகரில் இயங்கி வந்த 8 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தார்.காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள்…
Read More » -
துபாயில் இருந்து தங்கம் கடத்தியவரை தாக்கிய வழக்கில்– போலீஸ்காரர் கைது
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை விடுதி அறையில் அடைத்து தாக்கிய வழக்கில் மூளையாக செயல்பட்ட சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை…
Read More » -
நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி –கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றியம் மின்சார கட்டண உயர்வை வாபஸ் வாங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை டி ஜான் கென்னடி சிறப்புரை மாவட்ட செயற்குழு…
Read More » -
தெருநாய் கடித்தால் அதற்குசோறு போடுபவர்களே பொறுப்பு-சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சிறுவனை, தெரு நாய் ஒன்று வெறித்தனமாக கடித்து காயப்படுத்தியது. புதுடெல்லி கேரளா மாநிலம் அரை கிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ்,…
Read More » -
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் —- ஆதரவு அளிக்கும் கேரள மக்கள்
திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம், கனியபுரம் பகுதியில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவனந்தபுரம், அகில இந்திய…
Read More » -
பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கூட்டம்— செய்தி
தேனி, செப்.12. தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல்…
Read More » -
செங்குன்றத்தில் மனவளக்கலை மன்றம்.. சிறப்பு..செய்தி…!
செங்குன்றத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் 75 தம்பதிகள் கலந்து கொண்டனர்.செங்குன்றம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் அருள் அன்னை லோகாம்பாள்…
Read More »