Month: September 2022
-
அம்பத்தூர் தொழிற்பேட்டை — தொற்றுநோய் அச்சத்தில் ஊழியர்கள் ……?
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் கால்வாயில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை ஆகும். இங்கு, ஆயிரக்கணக்கான…
Read More » -
தமிழகத்தில் அறநிலையத்துறையின்சொத்துக்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் ரூ.3000 கோடிக்கு மேலான அறநிலையத்துறையின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ரேவர் கருவி மூலம் அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் எனவும்…
Read More » -
சென்னை மாநகராட்சி–மின் விளக்குகள் பராமரிப்பு மேற்கொள்ளாத…..அபராதம்…?
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் பராமரிப்பை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 10 மாதங்களில் ரூ.89.56 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி…
Read More » -
தனிப்படைகாவலர் உட்பட இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை: சட்டவிரோத செயலுக்கு துணைபோன தனிப்படை காவலர் உட்பட இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கே.கே.நகர் காவல்நிலைய காவலர் கருப்பையா, சைதாப்பேட்டை உளவுப்பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோர்…
Read More » -
மக்கள் நீதி மய்யம் மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் —அறிக்கை
. சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் உள்ள…
Read More » -
பயனாளிகளுக்குவிலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது- புழல் ஒன்றியம்
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அம்பத்தூர் கோட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைப் பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு 100% மானியத்தில்…
Read More » -
செங்குன்றம் அருகே போலீசார் வாகன சோதனை–கஞ்சா பறிமுதல்…?
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து செங்குன்றம் அடுத்த…
Read More » -
கட்சி தலைவராக ராகுல்காந்தியைநியமிக்க-சத்தீஷ்கர் காங்கிரஸ் தீர்மானம்
காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில், தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் 310 மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது. ராய்பூர், காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி…
Read More » -
பனைமரத்தின்முக்கியதுவம் அதன் பயன் பாடுகள்—காந்தி சமூக ஆர்வலர்
அறமே மரம் தொண்டு மற்றும் சமூக நலச் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் திரு.காந்தி சமூக ஆர்வலர் அவர்கள் ஒருங்கிணைப்பு மூலமாக வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம்…
Read More » -
கோவைமாவட்டம்—ஊராட்சிசெயலாளர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்
கோவை: கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர்…
Read More » -
போடி- மூணாறு செல்லும் சாலையில் ஆண்டி ஓடை அருகே—விபத்து
தேனி மாவட்டம் போடி கேரளாவில் இருந்து போடி நோக்கி வந்த ஜீப் போடியிலிருந்து பிச்சாங்கரை தோட்ட பகுதிக்குச் சென்ற இருசக்கர வாகனமும் ஆண்டி ஓடை அருகே நேருக்கு…
Read More » -
நாள் தவறாமல் மாணவர்களுடன் வகுப்பை கவனிக்கும் குரங்கு……!
குரங்கு ஒன்று பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து வகுப்புகளில் பாடம் கவனிக்கும் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள துனா என்ற கிராமத்தில்…
Read More » -
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை தண்டனை….?
10 Rupee Coin | இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறூவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது…
Read More » -
நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறை–மறுபரிசீலனை
. புதுடெல்லி, நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்…
Read More » -
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா…… எம்.பி..?
அரசியல் ஆதாயத்திற்காக இளையராஜா இவ்வாறு எழுதியுள்ளார் என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்தனர். இதனை தொடர்ந்து அவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை உறுப்பினரும் இசையமைப்பாளருமான…
Read More » -
தேனி–கம்பம் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது..18 / 9 / 22
தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது இவ்விழாவினை தொழிலதிபர் எஸ்.கே. வி. சொக்க ராஜா, சமூக ஆர்வலர் கோ. கண்ணன் அவர்களின் தலைமையில் சீரும் சிறப்புமாக…
Read More » -
குழந்தைகள் பவுடர் தயாரிக்கும் உரிமம் ரத்து–மகாராஷ்டிரா-உத்தரவு
மும்பையில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற பிரபல குழந்தைகள் காஸ்மெடிக் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின், பேபி பவுடர் தயாரிப்பதற்கான உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து…
Read More » -
முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாதவரத்தில் துவக்கம்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்குகாலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.அந்த திட்டத்தின் தொடர்ச்சியாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு…
Read More » -
நீடாமங்கலத்தில்-தந்தை பெரியார்144 வது பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவில் இன்று காலை நீடாமங்கலத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து கட்சியின் சார்பாக மரியாதை செய்யப்பட்டு…
Read More » -
முதலமைச்சர் காவல் பதக்கம்—கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
முதலமைச்சர் காவல் பதக்கம்: மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 548 போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
Read More » -
கோவை–விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் —-மின் கட்டண உயர்வு
, கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு…
Read More » -
பிரதமர் மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்–ராகுல் காந்தி வாழ்த்து
புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன. பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர்…
Read More »