Month: May 2022
-
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி
சென்னையிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள 25…
Read More » -
காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு
காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள…
Read More » -
ஜெர்மனியில் இந்தியர்கள் ’2024 மோடி ஒன்ஸ்மோர்’முழக்கம்
ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல் நாடாக நேற்று அதிகாலையில் அவர்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம் மேதின நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சென்னசமுத்திரம் டோல்கேட்டில் உள்ள Dr, A,P, J, அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக மே தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது…
Read More » -
பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் வெளிநாட்டுப் பயணம்
பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு…
Read More » -
புதிதாக பொறுப்பேற்ற ராணுவ தலைமை தளபதி பாண்டே
இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியான எம்.எம். நரவனே நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனால் அந்த பதவிக்கு, ராணுவ துணை தலைமை தளபதியான மனோஜ் பாண்டே பொறுப்பேற்று…
Read More » -
தாம்பரம்பொதுமக்கள்புகார்களை தெரிவிக்க இலவச கைபேசி
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், பொதுமக்கள் பூங்கா பராமரிப்பு, குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள்…
Read More » -
உழைப்பாளர்களின் வாழ்வில் ஒளியேற்றட்டும் ரங்கசாமி P CM
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள மே தினவாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுவை மக்களுக்கும் குறிப்பாக உழைக்கும் பாட்டாளி தோழர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலக…
Read More » -
கர்நாடக பா.ஜனதா தலைவராக ஷோபா
கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த…
Read More » -
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள 13 ஆண்டுகள் ஆகும்
கொரோனா தொற்று சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி…
Read More » -
பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வெயில் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில் பள்ளிகளை மே 13-ம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன? அரசு மற்றும்…
Read More »