Month: May 2022
-
முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 100 கன அடியில் இருந்து…
Read More » -
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட வட புதுப் பட்டி ஊராட்சியில் அம்மாபட்டி முதல் பின்ன தேவன்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் க…
Read More » -
தேனி மாவட்டம் செய்தி துளிகள் 1
தேனி மாவட்டத்தில் காற்றாலையில் மின் உற்பத்தி அதிகரிப்பு தேனி :மே: 12 தேனி மாவட்டத்தில் காற்றில் வேகம் அதிகரித்து வருவதால் ஆண்டிபட்டி ,தேவாரம் போடி , ராசிங்காபுரம்,…
Read More » -
பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஐ.பி.எஸ் ராஜினாமா
கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரவீந்திரநாத். ஆந்திராவை சேர்ந்த இவர் 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கர்நாடக சிவில்…
Read More » -
புதுவைமுதல்-அமைச்சர்கவர்னர் தமிழிசையுடன்சந்திப்பு
புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்று ஓராண்டு முடிந்து 2-வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து…
Read More » -
கொழும்பிலிருந்து மகிந்த ராஜபக்சே தப்பி ஓட்டம்
அண்டை நாடான இலங்கையில், 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கரைந்து போனது. இறக்குமதி நின்று போனது. மக்களின்…
Read More » -
டாக்டர் #நா_தேசியன் M.A.பிறந்தநாள் விழா செய்தி
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின், தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நிரந்தர நிறுவனத்தலைவர்சமூகப் போராளி,புரட்சிச்செம்மல் டாக்டர் #நா_தேசியன் M.A., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய்மத்திய அறக்கட்டளை குளோபல் கவுன்சில்
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சில் பொது அறிவிப்பு இந்தியாவின் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும்…
Read More » -
முதல்வரிடம் கோயம்புத்தூர் மக்கள் எதிர்ப்பார்ப்பு
கோயம்புத்தூர்: பேருந்தில் ஏறி மக்களிடம் விசாரிப்பது ரேஷன் கடையில் புகுந்து திடீரென ஆய்வு செய்வது.. இதெல்லாம் ஓல்ட் பேஷன்..ஏதாவது ஒரு BDO ஆபீசில் நுழைந்து எதாவது ஒரு…
Read More » -
திருப்பூர்மாநகராட்சி செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் தினேஷ் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் பழைய பஸ் நிலையம்,தென்னம்பாளையம், தினசரி மார்க்கெட்,…
Read More » -
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு மயிலாப்பூர்
சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமித்து…
Read More » -
திருப்பூரில்வேலை நிறுத்தத்தில்மாற்றம்
திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆறு நாட்களாக நடக்க இருந்த வேலைநிறுத்தம் இரண்டு நாட்களாக மாற்றம். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை…
Read More » -
மோட்டார் சைக்கிள் மீதுகார்மோதல்-அவிநாசி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மோட்டார் சைக்கிள் மீது மோதல் பிறந்த நாளில் இந்த பரிதாபம் அவிநாசி மே.9 அவிநாசி அடுத்துள்ள தேவராய பாளையத்தை சேர்ந்த…
Read More » -
ஏழைகள், நடுத்தர மக்களுக்கான ஆட்சி செய்கிறதுகாங்கிரஸ்: ராகுல் காந்தி
வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,015.50-க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ராகுல்…
Read More » -
வேலூர் மாவட்டம் செய்தி
இன்று வேலூர் மாவட்டம் பொய்கை சமத்துவபுரம் குடியிருப்போர் நலத்திட்டங்கள் முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் சார்ந்த விவரங்களை வேலூர் மாவட்ட சேர்மேன், துணை சேர்மன், ஊராட்சி மன்ற தலைவர்,…
Read More » -
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்கு புதிய அச்சு எந்திரம்
தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம் மிகவும் பழமை வாய்ந்த நூலகம் ஆகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார். இம்மன்னரின் சேவையை…
Read More » -
Where to find a Splendor Bride
You don’t need to certainly be a model to get yourself a beauty bride-to-be, however, you do need to become…
Read More » -
ரஷியபடைகள் அணு ஆயுத போர் பயிற்சி
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 70 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா மற்றும்…
Read More » -
இன்று (05.05.2022) இராணிப்பேட்டை செய்தி
இன்று (05.05.2022) இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை,அரக்கோணம் ஆகிய இரண்டு உட்கோட்டங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள்-18, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்-2, போக்குவரத்து காவல் நிலையங்கள்-2,…
Read More »