Year: 2018
-
மெரினா அருகே மாநகர பேருந்து மோதி கார் விபத்துக்குள்ளானது – 1 பலி, 2 பேர் படுகாயம்
சென்னை மெரினா கடற்கரை அருகே மாநகர அரசு பேருந்தும் , காரும் மோதி விபத்துக்குள்ளானது , இதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3…
Read More » -
RE
அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வராக தேர்வு செய்யப்படப்போவதாக தகவல்
ராஜஸ்தான் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
RE
70 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அதிசய வால் நட்சத்திரம் வெறும் கண்ணால் பார்க்கலாம்
கிறிஸ்துமஸ் மாதத்தில் தோன்றும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்று கூறுவார்கள். அப்படி தோன்றும் இந்த வால் நட்சத்திரம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது…
Read More » -
RE
முதலையை அடித்து விரட்டிய சிறுவன் வீரதீர விருதிற்கு தேர்வு – பிரதமர் கையால் வழங்கப்படும்.
முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட தன் சித்தப்பாவை காப்பாற்றிய ஒடிசாவை சேர்ந்த ஓர் சிறுவன் வீரதீர விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம்…
Read More » -
RE
தாம்பரம் அருகே 2 டன் குட்கா பறிமுதல் ; இருவர் கைது செய்யப்பட்டனர்
தாம்பரம் அருகே ரத்னமங்கலத்தில் சிறப்பு காவல் படையினர் நடத்திய சோதனையில் 2 டன் குட்காவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்து மகாலட்சிமி நகர்…
Read More » -
RE
மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி – விவசாயிகள் போராட்டம்
சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீர் சாகுபடி இல்லாமல் காய்ந்து வருவதால் நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள்…
Read More » -
RE
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு தடை ; டெல்லி ஐகோர்ட் உத்தரவு !!
நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்து பொருட்களை விற்பனை செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்…
Read More » -
RE
கஜா புயலின் காயம் மறைவதற்குள் மீண்டும் உருவெடுக்கும் பெதாய் புயல் !!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் அலைகளில் சிக்கி சேதமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. சற்று நாள் முன்பே…
Read More » -
RE
கேரள மாநிலத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு!!
கேரள மாநிலம் திருவனந்தபுறம் தலைமை செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரி ஐயப்ப…
Read More » -
RE
மாரடைப்பால் மரணமடைந்த கல்லூரி மாணவியின் மரணத்தை முன்னிட்டு மாணவர்கள் போராட்டம்!
சென்னையை சேர்ந்த 18 வயது மட்டுமே நிரம்பிய மாணவியை கட்டாயப்படுத்தி விளையாட சொல்லி வற்புறுத்தியதால் மாரடைப்பு ஏற்பட்டு அந்த மாணவி மரணமடைந்தால் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும்…
Read More » -
Health
நலங்கு மாவின் அற்புத பயன்கள் !
நலங்கு மாவு: கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி…
Read More » -
Health
கற்றுக் கொள்வோம்… உடலின் மொழி !
உணவை கேட்கும் மொழி “பசி” தண்ணீரை கேட்கும் மொழி “தாகம்” ஓய்வை கேட்கும் மொழி “சோர்வு, தலைவலி” நுரையீரலை தூய்மை செய்யும் மொழி “தும்மல், சளி, இருமல்”…
Read More » -
RE
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமிர் பேச்சு!
திருமாவளவனை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க ஸ்டாலின் தயாராகி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள்…
Read More » -
RE
“வல்லமை வாய்ந்த உர்ஜித் படேலின் வெற்றிடம் நமக்கு பெரும் இழப்பு” – ட்விட்டரில் நரேந்திர மோடி!
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்து வருகிறது என தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி ரிசர்வ்…
Read More » -
RE
இந்திய ரிசர்வ் வாங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா !
இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உர்ஜித் படேல்…
Read More » -
RE
விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திரும்பத் தராமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர். 9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி…
Read More » -
RE
மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை கிடையாது… கர்நாடக அமைச்சருக்கு சி.வி.சண்முகம் பதில் கடிதம்!!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி…
Read More » -
RE
மல்லையா மீதான கடன் மோசடி விவகாரம்…லண்டன் கோர்ட் இன்று தீர்ப்பு!
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று…
Read More » -
RE
கலைஞர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழா.. சரத்பவாருக்கு ஸ்டாலின் அழைப்பு..
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். தற்போது…
Read More » -
Health
சித்த வைத்திய குறிப்புகள் !
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி…
Read More » -
RE
பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை
உரிமம் பெறாமல் விடுதி, காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய…
Read More » -
RE
1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து விவசாயி ஆவேசம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது…
Read More » -
RE
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கஜா புயல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அப்போது அறிவிக்கப்பட்டிருந்த மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது – நீதிமன்றம் திட்டவட்ட முடிவு.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய பொருட்களுக்கு…
Read More » -
RE
இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது தமிழகம் ; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமித பேச்சு
தமிழகம் இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை பெருங்குடி அருகே எம்.ஜி.ஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது அதில் பேசிய…
Read More »