Month: October 2018
-
RE
தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நேற்று முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து கொண்டு வருவதால் சென்னையில் பள்ளிகளுக்கு…
Read More » -
RE
தொடர் கனமழை காரணமாக – 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !
தொடர் கனமழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.…
Read More » -
RE
பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 2.50 காசுகள் குறைப்பு – அருண் ஜெட்லி அறிவிப்பு !
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது.இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை 2 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளதாக அருண் ஜெட்லி…
Read More » -
RE
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 2014-ஆம்…
Read More » -
RE
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை !
ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் (எஸ்-400 ஏவுகணைகளை) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான…
Read More » -
RE
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு !!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி ஏற்றார். ரஞ்சன் கோகோய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதி ரஞ்சன்…
Read More » -
RE
பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு !
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் பிராங்கோ மூலக்கல் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக…
Read More » -
RE
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1350 – ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1350 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தின் டோங்கலா நகரை மையமாகக் கொண்டு கடந்த 28-ந்…
Read More » -
RE
”மொழியில், இனிமையானது தமிழ்,” என புகழாரம் – கவர்னர் பன்வாரிலால் புரோஹித் !!!
”மொழியில், இனிமையானது தமிழ்,” என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை,…
Read More » -
RE
எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி….
எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக…
Read More » -
General
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !
2018-ஆம் ஆண்டு மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று…
Read More » -
Health
ஜலதோஷம், மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம்!
சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோய் தான் இந்த ஜலதோஷம். இது சாதாரணமானதாக இருந்தாலும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும். இது வைரஸ் மற்றும் தலையில் ( மண்டையில் )…
Read More » -
Health
புற்று நோயை தடுக்க ஆரோக்கிய உணவுகள் !!
உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மிக…
Read More » -
RE
மத்திய மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் – மு க ஸ்டாலின்
பொய்யர்களின் கூடாரமாக மத்திய, மாநில அரசுகள் விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள்…
Read More » -
RE
மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை !
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரு விமான நிலையத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று…
Read More » -
Tamil News
ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் – வேதாந்தா தலைவர் அருண் அகர்வால் நம்பிக்கை….
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள…
Read More » -
RE
வீடுகளுக்கான தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு !
சென்னை போன்ற நகரங்களில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.…
Read More » -
RE
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு – கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு !
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு,…
Read More » -
RE
சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் உயர்வு :பொது மக்கள் அதிர்ச்சி!
மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…
Read More » -
Tamil News
தெரிந்து கொள்ளுங்கள் !
தெரிந்துக் கொள்வோம்: உடலில் பல்வேறு பாகங்களுக்கு சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் முதன்மையான இரத்தக்குழாய்? தமனி வாயில் சுரக்கும் உமிழ்நீரின் தன்மை? இனிப்பு வயிற்றில் சுரக்கும் “கேஸ்ட்ரிக்…
Read More » -
Health
கொண்டைக்கடலையின் பயன்கள்!
கொண்டைக்கடலை புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றுக்கு நல்ல ஆதாரமாக இருக்கின்றன. இரவு படுக்க போகும் முன் நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும். 8-10 மணிநேரம் நன்றாக ஊற…
Read More »