Month: September 2018
-
RE
அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் சாமானிய மக்களின் சிரமங்களை குறைக்கவே இந்த முடிவு- சந்திரபாபு நாயுடு
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து…
Read More » -
RE
திருப்பூர் அருகே குழந்தை ஒன்று சடலமாக மீட்பு:போலீசார் விசாரணை
திருப்பூர் சியாமளாபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் இரண்டரை வயது குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்த மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த…
Read More » -
RE
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்:தமிழக அரசு அறிவிப்பு!
கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு தமிழ் கவிதை , கட்டுரை மற்றும் பேச்சு போடடிகள் வரும் 14 செப்டம்பரில் மாநில அளவில் சென்னை, எழும்புரில் உள்ள ,…
Read More » -
Tamil News
தெரிந்து கொள்வோம்!
இரத்தத்தில் உள்ள “குளுக்காஹான்” எனும் பொருளால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர் பிங்கலி வெங்கைய்யா ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் “இமய…
Read More » -
RE
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம்-மராட்டிய அரசு அதிரடி!
தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனி கவனம் செலுத்திவரும் மராட்டிய அரசு திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் நகரத்தை சுத்தமாகவும்,…
Read More » -
RE
செல்போன் வாங்கித்தராததால் கல்லூரி மாணவி தீக்குளிப்பு!
இப்போதுல்ல காலகட்டத்தில் செல்போன் என்பது மிக அத்தியாவசிய பொருளாக உள்ளது.அதிலும் ஸ்மார்ட் போன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விரும்பக்கூடியதாக உள்ளது. தற்போது அனைத்து…
Read More » -
RE
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் ; தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்தும் நிறுத்தம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி…
Read More » -
RE
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் இன்று துவங்கப்படுகின்றது – வீடு தேடிவரும் 40 சேவைகள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் ‘ ஆட்சிமுறையில் ஒரு புரட்சியாகவும் , ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் , உலகிலேயே முதல் முறையாக வீடு தேடி வரும் சேவைகள்…
Read More » -
RE
நடிகர் கோவை செந்தில் இன்று காலமானார்- தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.
நடிகர் கோவை செந்தில் உடல்நல குறைவின் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவ பலன் அளிக்காமல் இன்று கோவை மருத்துவமனையிலேயே அவர்…
Read More » -
RE
சென்னையில் பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது – ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி.
சென்னையில் உள்ள பல்வேறு பட்ட பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது. சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அதன் அடிப்படையில்…
Read More » -
RE
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசயம்!
ஈரோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது ஈரோடு அரசு மருத்துவமனையில். ஈரோடு மாவட்டம்…
Read More » -
Health
உங்கள் சமையல் அரை பூச்சிகளை அகற்ற சில வழிமுறைகள்!
தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தமாக வைத்து கொள்வது நல்லது. உபயோகித்த சமயல் பாத்திரங்களை அன்று இரவு முழுவதும்…
Read More » -
Health
ரத்த சோகைக்கு சிறந்த மருந்து பசலை கீரை !
வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை நமக்கு வழங்குகின்றது. இந்த பசலைக்கீரையில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள்,…
Read More » -
RE
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கை, நீக்கம், விலாச மாற்றம் செய்ய சிறப்பு முகாம்!
வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம். இதுதவிர பட்டியலில்…
Read More » -
Tamil News
தெரிந்துகொள்வோம்!
பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்று பொருள். வியர்வையில் கந்தகச்சத்து இருப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருத்து போய்விடுகின்றன.…
Read More » -
Health
தொடர் இருமலுக்கு அனைவருக்கும் பொருந்தும் எளிய நிவாரணம் .
தற்போது நம் நாட்டில் இயற்க்கை சூழல் மாறிவரும் நிலையில் குழந்தைகளுக்கும் , முதியவர்களுக்கும் ஆபத்தாக உள்ளது. ஏனென்றால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகத்தான் இருக்கும்.…
Read More » -
RE
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய திட்டம்; ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் உயிர் இழப்பதை தடுக்க ‘பிளான் பி ‘ திட்டம் அமல்.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் மாட்டி யானைகள் உயிர் இழப்பது தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் ‘பிளான்…
Read More » -
Business
இந்தியாவில் விமான-டாக்ஸி சேவை -உபர் நிறுவனம் முடிவு!
உபர் நிறுவனம் டாக்சி சேவையை மொபைல் ஆப் மூலம் உலகமெங்கும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட கால்டாக்சி நிறுவனம் என்ற முத்திரை பதித்துள்ளது.…
Read More » -
RE
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பாஜக-வுக்கே அமித்ஷா !
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா…
Read More » -
RE
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும், அவர்கள் விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம்…
Read More » -
RE
ஒரு வழியாக அ தி மு க சார்பில் தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது நியூஸ் ஜெ!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக வை விட்டு சசிகலா குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர்ச்செல்வம் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே,…
Read More » -
Tamil News
அபிராமி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வழக்கறிஞர் தமிழ்வேந்தன்
சென்னை குன்றத்தூரில் ஒன்றுமறியாத 2 குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு மிகக்கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.…
Read More » -
RE
ஹாயாக கிரிக்கெட் பார்க்க கிளம்பினார் மல்லையா!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட…
Read More » -
Tamil News
ஜெயலலிதா அப்போல்லோவில் இருந்த 75 நாட்களின் சிகிச்சைகள் குறித்த சிசிடிவி காட்சிகளை ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் – ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி!
சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர்…
Read More » -
RE
பொள்ளாச்சியில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி!
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டினால் எலிகாய்ச்சல் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக, கேரள எல்லையான நீலகிரி, கோவையிலும்…
Read More »