திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நமது கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாள் ஆழ்வார்கள் செங்கமலதாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சிவ கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ராயபுரம் திராவிட சுடர் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் செல்வதுரை ஜெகநாத அய்யங்கார் ரவிச்சந்திரன் சுரேஷ் கார்த்திகேயன் கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சக்கரை பொங்கல் எழுமிச்சை சாதம் தயிர் சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது..
Read Next
Others
10 hours ago
தேவசெய்தி 26 / 2 / 26
5 hours ago
திருநின்றவூர்–மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள்….
7 hours ago
72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசுஇறுதி அஞ்சலி…
10 hours ago
நீடாமங்கலம்—அரசு உதவிபெறும் பள்ளியில் கணினி வகுப்பு தொடக்கம்.
10 hours ago
விவசாய கண்காட்சி–வேளாண்கல்லூரி மாணவிகள்.. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..
10 hours ago
தேவசெய்தி 26 / 2 / 26
1 day ago
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெய்யில் கலப்படம்,தீவிர குற்றச்சாட்டுகள்…
1 day ago
தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி….
1 day ago
பாடியநல்லூர்–நித்திய அன்னதானம் 55 வது நாள்….
1 day ago
பம்மதுகுளம் அடுத்த லட்சுமிபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்….
1 day ago