fbpx
Others

பெருங்காமநல்லூர்…சிறப்பு செய்தி

பெருங்காமநல்லூர்
வீர தியாகிகளின்நினைவினை போற்றும் வகையில் அஇஅதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தியாகிகள் நினைவு வளைவு, மற்றும் தியாகிகளுக்கான அணையா விளக்குடன் கூடிய நினைவுச் சின்னமும் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டன.இதில் சட்டமன்ற உறுப்பினர்.பி .ஐயப்பன் BCOM அவர்களும்மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன் MBM அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டுபூமி பூஜை செய்தனர்.சேடப்பட்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு K..P.மலைராமன்

Related Articles

Back to top button
Close
Close