Others
பழனிசெட்டிபட்டி மூன்றாவது புத்தகத் திருவிழா
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்