fbpx
Others

தேனி–மார்க்கையன் கோட்டை பேரூராட்சி–செய்தி 5 / 9 / 22

தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் முருகன் அவர்கள் கப்ப லோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close