fbpx
Others

நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து விவரம்….

தமிழகத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்துதயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு துறை விளக்கம் ஏற்பட்டுள்ளதாக 19 ஆயிரத்து 87 அழைப்புகள் தீயணைப்பு துறைக்குவந்துள்ளன.தீவிபத்தில்சிக்கிய101பொதுமக்கள்மற்றும்80விலங்குகள்காப்பாற்றப்பட்டுள்ளன.மேலும்,தீவிபத்தில்இருந்துரூ.610கோடியே12லட்சத்து14ஆயிரத்து496மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில்ஆபத்தானஇடங்கள்,விபத்துகள்,இடிபாடுகளில்சிக்கியமக்கள்,செல்லப்பிராணிகள்,கால்நடைகளைகாப்பற்றுவதற்காக1லட்சத்து795அழைப்புகள்தீயணைப்புதுறைக்குவந்துள்ளன.இதில்2ஆயிரத்து250பொதுமக்கள்மற்றும்61ஆயிரத்து174விலங்குகள்மீட்கப்பட்டுள்ளதாகதீயணைப்புதுறைஅதிகாரிகள்தெரிவித்தனர்.சென்னையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 2 ஆயிரத்து 623 அழைப்புகள் தீயணைப்பு துறையினருக்கு வந்துள்ளது.இதில் சிக்கிய 25 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.48 கோடியே66லட்சத்து43ஆயிரத்து204மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில் ஆபத்தான இடங்களில் சிக்கிய மக்கள், விலங்குகளை மீட்க 13 ஆயிரத்து 936 அழைப்புகள்.இதில் 525 பொதுமக்கள் மற்றும் 8 ஆயிரத்து 176 விலங்குகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close