தூத்துக்குடியில் நேற்று 62 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலத்த காற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் முடிந்த பிறகும் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலையோர குளிர்பான கடைகள் அதிக அளவில் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான காற்றும் வீசியது. நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது. காற்று மாலை வரை தொடர்ந்து வீசியது. 62 கிலோ மீட்டர் தூத்துக்குடியில் நேற்று அதிகபட்சமாக 62 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் காற்று சாலைகளில் புழுதியை வாரி இறைத்தது. ரோட்டில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பகலில் மிரட்டிய காற்று மாலை 5 மணிக்கு பிறகு அதன் வேகம் மெல்ல, மெல்ல குறைந்தது. அதேபோன்று வானமும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த காற்று காரணமாக சில இடங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.
Read Next
Others
9 hours ago
சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை…
Others
9 hours ago
புழலில்ஒருவருக்கு அரிவாள் வெட்டு
9 hours ago
சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை…
9 hours ago
விலைகொடுத்துவிஷத்தைவாங்குபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை..?
9 hours ago
புழலில்ஒருவருக்கு அரிவாள் வெட்டு
10 hours ago
சூரத்–பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு..
11 hours ago
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம்..,
11 hours ago
ஜேபி மோர்கன்–இந்தியாவில் நம்பமுடியாத பணிகளை செய்துள்ளார் பிரதமர் மோடி..
11 hours ago
இந்தியா வரும் வெளிநாட்டினர்சட்ட விரோத உறுப்பு மாற்று …அபாயம்.?
12 hours ago
போக்குவரத்து ஆவணங்கள் தபால் மூலம் 2.48 லட்சம்விநியோகம்…
1 day ago
பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா– இளைஞர் கைது.
1 day ago
சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு
Related Articles
தேவசெய்தி 24 / 4 / 24
1 day ago
அமித் ஷா–தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது…
2 days ago