fbpx
Others

தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுனமா?

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது.தீப ஆராதனையின்போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுனம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீப ஆராதனை காட்டுங்கள்…

Related Articles

Back to top button
Close
Close