ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.ரமலான் மாத பிறை சென்னை, இதர மாவட்டங்களில் தென்படாததால் நாளை முதல் நோன்பு தொடங்குகிறது