fbpx
Others

செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையசீரமைப்பு பணி நடக்கும் காட்சி…!

செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையம் எம். எல்.ஏ. நிதிசுமார் ரூ 2.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் பேரூராட்சி பொது நிதி ரூ60லட்சம்செலவில்பழையகடைகள்இடிப்புமற்றும் புதியதற்காலிகபேரூந்துநிலையம்அமைக்கப்பட்டுள்ளது.மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ40லட்சம் செலவில் கட்டப்பட்டநிழல்கொடையும்இடிக்கப்பட்டுவிட்டது.சீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பயணிகள், மாணவர்கள், வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close