Read Next
Others
3 weeks ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
Others
3 weeks ago
தேவசெய்தி 16 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 15 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 14 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 13 / 4 / 26
2 weeks ago
தேர்தல் ஆணையம்–தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி மாற்றம்..
3 weeks ago
மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் தண்டனை…?
3 weeks ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
3 weeks ago
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?
3 weeks ago
மீஞ்சூர் -17 வயது மாணவி போதைஆசாமிகளால்வெட்டப்பட்டார்…
3 weeks ago
கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
3 weeks ago
தேவசெய்தி 16 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 15 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 14 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 13 / 4 / 26
Related Articles
தேவசெய்தி 12 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 11 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 10 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 9 / 4 /26
3 weeks ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 weeks ago
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 weeks ago
தேவசெய்தி 9 / 4 / 26
4 weeks ago
அரவிந்தரோடு 22 ஆண்டுகள் இருந்து லூ பிரான்ஸ் எங் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் இன்னும் அரவிந்தர் ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பாரதியார், அரவிந்தர், லூ பிரான்ஸ் எங் ஆகிய 3 பேரும் அன்றாடம் ஓரிடத்தில் முக்கோண இணைப்பிலே சந்தித்து வேதாந்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள். பாரதி வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் செய்த சாதனைகள் பல. முரண்பட்ட காலத்தில் வாழ்ந்த பாரதியார் புரட்சி கவிதைகளால் சுதந்திரத்திற்கு வித்திட்டவர். இவ்வாறு அவர் கூறினார். பெண்களை போற்றும் ரங்கசாமி விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில் ‘இந்த ஆட்சியில் துறை அமைச்சர்களுக்கு பல்வேறு இலாகா ஒதுக்கினாலும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. பிரிந்து செயல்படவில்லை. எங்களுடைய நோக்கம் புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே. அதனால் தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் சேர்ந்து கலந்து கொள்கிறோம். பெண்மையை போற்றி வாழும் பாரதியாராகவே முதல்-அமைச்சர் ரங்கசாமியை பார்க்கிறேன். அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயின்ற 10 மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது பெருமையளிக்கிறது’ என்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் (பொறுப்பு) போஸ் அனைவரையும் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை ஷூபான்ஷங் கலாசார ஆய்வு மையத்தின் மேலாளர் ராதா சீனிவாச கோபாலன் செய்திருந்தார்.