fbpx
Others

திருவாரூர்-நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.

     நீடாமங்கலம்ஒன்றிய தலைவர் சோம செந்தமிழ் செல்வன் பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் பழக்கடை கோவிந்தராஜ் உறுப்பினர்கள் கார்த்திக் திருப்பதி பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் தலைமையாசிரியர் கொடி ஏற்றினார் ஒன்றிய தலைவர் சோம செந்தமிழ் செல்வன். பேரூராட்சி மன்றத் தலைவர் ராம் ராஜ் மாணவர்களுக்கு மிட்டாய் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர்.

Related Articles

Back to top button
Close
Close