பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா..சிறப்பு செய்தி.

மேலும் கால்ஸ் குழும தலைவர் ஜி.என்.எஸ்.வாசுதேவன், மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ‘மாலை முரசு’ நாளிதழில்பணிபுரியும்ஊழியர்கள்மரியாதைசெலுத்தினார்கள்.
திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதமிழ்நாடுஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,பத்திரிக்கை உலகின் தந்தையாக கருதப்படும் ஆதித்தனார் புதல்வன் ராமச்சந்திரா ஆதித்தனார் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை மாபெரும் கடமையாக கருதுகிறோம் என கூறினார்.
பத்திரிக்கை உலகின் தந்தையாக கருதப்படும் ஆதித்தனார் புதல்வன் ராமச்சந்திரா ஆதித்தனார் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை மாபெரும் கடமையாக கருதுகிறோம்.