fbpx
Others

நீடாமங்கலம்—டிராக்டர்மோதி முதியவர் அவ்விடத்திலே இறந்தார்…

முதியவர்

04.04.2026 காலை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் kps சாமியப்ப முதலியார் கடை அருகில் கொடுர விபத்து டிராக்டர் ஒன்று வேகமாக செல்லும் போது சாலையை கடக்க முற்பட்ட. முதியவர் மேல் மோதியதில் முதியவர் அவ்விடத்திலே இறந்தார் டிராக்டர் நிற்காமல் சென்று விட்டது அதனை தொடர்ந்து அங்கு சாலை மறியல் நடைபெற்றது இறந்தவர் வேடம்புரை சேர்ந்தவர் என்பது காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close