Others
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர்அஞ்சலி….
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.