fbpx
Others

திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க சிறப்பு செய்தி..

திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் நடத்திய 28வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி பொன்னேரி ஸ்ரீதேவி கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க தொழில்நுட்ப இயக்குனர். மாஸ்டர். விஜயராகவன்,
தலைவர். ராஜா,செயலாளர் தக்ஷ்ணாமூர்த்தி, பொருளாளர். தனசேகர் ஆகியோர் ஏற்பாட்டில் போட்டி
சிறப்பாக நடைபெற்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர். சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர். கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினர்.இதில் ஆவடி சேப்பா அகாடமி மாஸ்டர். சங்கீதா,பிரகாஷ்,கார்த்திக்,
பரத் ராஜ், ஆசில், பாரதி, ஹரி கிருஷ்ணன்,ஆகாஷ் மோத்தீஸ்,ஆகியோர் தலைமையில்மாணவர்கள்15 தங்கப்பதக்கம் 7 வெள்ளிப் பதக்கம்,
23 வெங்கலபதக்கம் பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close