fbpx
Others

தமிழக அரசை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர். மாசிலாமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திரளான பா.ம.க மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close