Others
Read Next
Others
1 day ago
தேவசெய்தி 26 / 2 / 26
7 hours ago
மலேசியா-ஜொகுபார் மாநிலத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி கோவில்–சிறப்பு செய்தி..
7 hours ago
ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கை…
8 hours ago
தவெக விருப்ப மனு மற்றும் வேட்பாளர் தேர்வு எச்சரிக்கை விவகாரம்….?
21 hours ago
திருநின்றவூர்–மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள்….
1 day ago
72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசுஇறுதி அஞ்சலி…
1 day ago
நீடாமங்கலம்—அரசு உதவிபெறும் பள்ளியில் கணினி வகுப்பு தொடக்கம்.
1 day ago
விவசாய கண்காட்சி–வேளாண்கல்லூரி மாணவிகள்.. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..
1 day ago
தேவசெய்தி 26 / 2 / 26
2 days ago
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெய்யில் கலப்படம்,தீவிர குற்றச்சாட்டுகள்…
2 days ago
தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி….
Related Articles
பாடியநல்லூர்–நித்திய அன்னதானம் 55 வது நாள்….
2 days ago
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது, 4 பேருக்கு மின்சாரம் தாக்கி உள்ளது. மொகா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கர்நாடகாவில் இன்று காலை சங்கனக்கல்லு பகுதியில் 17-வது நாள் நடைபயணம் தொடங்கியது. இந்த பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, சிலர் மொகா என்ற பகுதியருகே காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், 4 பேர் வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள், உடனடியாக பல்லாரி நகரில் நியூ மொக்கா பகுதியில் உள்ள நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் பற்றி அறிந்ததும்