VR 404india
-
RE
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்… பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு !
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர்…
Read More » -
RE
இந்தியாவின் பி.வி.சிந்து, ஆசிய விளையாட்டு போட்டியின் 2-வது நாளில் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இன்று வெற்றி!
ஆசிய விளையாட்டு போட்டியில் 2-வது நாளாக, மகளிர் அணிக்கான பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பி.வி.சிந்துவும், ஜப்பான் அணியின் சார்பாக அகானே யமகச்சியும்…
Read More » -
RE
கேரளாவிற்கு நாடே துணை நிற்கிறது-டிவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் !
கேரள மாநிலம் வரலாறு காணாத கனமழையினால் மிகுந்த உயிர்சேதம் மற்றும் பொருட்செதம் அடைந்துள்ளது. இந்நிலையில் 19 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என கேரள…
Read More » -
RE
நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும்- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்…
Read More » -
RE
கேரளாவுக்கு இலவச எஸ்.எம்.எஸ்.மற்றும் டேட்டா சேவை அளிக்க அனைத்து நிறுவனங்களும் முடிவு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக்குழு, அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையில் மூன்றாவது முறையாகக் கூடி , கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…
Read More » -
RE
கேரளாவில் மீட்புப்பணி தீவிரம் : தேசிய பேரிடர் மீட்பு படையின் 58 அணியினரும் களம் இறங்கினர்!!
தேசிய பேரிடர் மீட்பு படை எனும் அமைப்பு 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு…
Read More » -
RE
நாம் இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்- கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; நாம் இயறக்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் இணைந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.…
Read More » -
RE
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பு -மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநில முதல்வர்கள் நிவாரண நிதி அறிவிப்பு !
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும், சேதாரங்களும் கணக்கில் அடங்காத நிலையில் உள்ளது. கேரள மக்கள் உண்ண உணவின்றி தவித்து…
Read More » -
RE
தமிழக அரசு ஊழியர்கள் கேரளாவின் வெள்ளப்பாதிப்புக்கு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு !!
கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கன மழையால் மக்கள் நீங்காத துயரில் தவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களை துயரத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு தமிழக அரசு தங்களால் முடிந்த…
Read More » -
RE
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள…
Read More » -
RE
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும்,…
Read More » -
RE
கேரளாவில் வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்- பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை…
Read More » -
Tamil News
சுவையான கிச்சடி செய்வது எப்படி !!
தேவையான பொருட்கள்: ரவை வறுத்தது 1/4 கிலோ வெங்காயம் 2 தக்காளி 1 பச்சை மிளகாய் 3 காரட் 1 பீன்ஸ் 5 பச்சை பட்டாணி 1…
Read More » -
RE
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி கடற்படையினரால் மீட்பு!
கேரள குடியிருப்பு பகுதிகள் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். கேரளாவை புரட்டிபோட்டுள்ள…
Read More » -
RE
கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை; பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததன் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு…
Read More » -
RE
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம்…
Read More » -
RE
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் :அமித்ஷா தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள இல்லத்தில் வைத்திருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர்…
Read More » -
RE
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதிஉதவி-நடிகர் விஜய் சேதுபதி
கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முந்தினம் மழை குறைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.…
Read More » -
RE
கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி-நடிகர் விஷால் !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கேரள மாநிலத்திற்கு, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குகிறார். கேரளாவில்…
Read More » -
RE
காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை !
காவிரியிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி…
Read More » -
RE
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார் !
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை…
Read More » -
உணவு
சுவையான நண்டு வறுவல்!
தேவையான பொருட்கள்: சுத்தம் செய்யப்பட்ட நண்டு 1/2 கிகி கடுகு, உளுத்தம் பருப்பு – 1தேக்கரண்டி வெங்காயம் -பெரியது 1 தக்காளி 2 இஞ்சி பூண்டு விழுது…
Read More » -
RE
சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!!
மரணதண்டனை வழங்கும் சட்டம்: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரணதண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி கற்பழித்து…
Read More » -
Tamil News
சுவையான பூண்டு குழம்பு …
தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் 1/4 கிகி தக்காளி 2 நறுக்கினது பூண்டு 15 பல் நல்லெண்ணெய் 100 மி.லி கறிவேப்பிலை ஒரு கைப்பிடி கடுகு 1…
Read More » -
Health
முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு சர்க்கரை !!!
நம் வீட்டில் சுலபமாக கிடைக்கும் சர்க்கரையை கொண்டு முகம் பொலிவு பெறலாம். ஃபேசியல் செய்வதற்கு முன் முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். முறை…
Read More »