Others
தேனி–பழனிசெட்டிபட்டிபேரூராட்சி அதிகாரிகளின் கவனத்திற்க்கு..?
தேனி மாவட்டம் தேனி கம்பம் சாலை பூதிப்புரம் செல்லும் சாலையில் இன்று RMTC காலனி சந்திப்பில் குப்பை கழிவுகள் மற்றும் நெகிழிகளை நெருப்பு வைத்து இதன் மூலம் புகை வருகின்ற காட்சி ….. இந்த பகுதியே ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது…. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்…..இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மற்றும் தீயணைப்பு த்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்………,……… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.