fbpx
Others

அமித்ஷா– மோசமான வானிலை காரணம்

அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

 

அமித்ஷா சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாகதரையிறக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானத்தில் திரிபுரா சென்றார்.இந்நிலையில் அம்மாநிலத்தில் கடும் பனி நிலவுதையடுத்து மோச வானிலை ஏற்பட்டது. இதையடுத்து அமித்ஷா சென்று விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமானநிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close