fbpx
Others

நாகர்கோவில்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பது என்ன.?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 ஆண்டுகளாக திமுக பிரமுகர் நடத்தி வந்த ஆவின் பாலகத்தை திமுக கவுன்சிலரின் கணவருக்கு கொடுக்க முயற்சி செய்ததை கண்டித்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம். ஆவின் பாலகத்தை காலி செய்ய சொன்ன டீன் அப்பகுதியில் இருந்து ஓட்டம். போலீசார் குவிப்பு பரபரப்பு……

Related Articles

Back to top button
Close
Close